Category: திருச்சி

திருச்சியில் கஞ்சா விற்ற பெண் உட்பட 3 பேர் கைது – இருவர் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் முசிறி தென்கள்ளர் தெரு அருகே கஞ்சா விற்கப்படுவதாக முசிறி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முசிறி கீழத்தெரு சேர்ந்த மோகன்…

திருச்சியில் ரூ. 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் – பூமி பூஜையை தொடங்கி வைத்த எம்எல்ஏ கதிரவன்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ச. கண்ணனூர் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர்,மாணிக்கபுரம்,நரசிங்கமங்கலம்,எஸ். கல்லுக்குடி பகுதிகளில் புள்ளம்பாடி மற்றும் பெருவளை வாய்க்கால் ரூபாய் 9.20 கோடி மதிப்பில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.இந்த பூமி பூஜையை மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன்…

திருச்சி தனியார் தொழிற் சாலையில் 30 லட்சம் மதிப்புள்ள இயந்திர பாகங்கள் திருட்டு

திருச்சி சிறுகனூர் பகுதியிலுள்ள வலையூர் கிராமத்தில் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருபவர் பிரதீப். இவர் வழக்கம் போல் நேற்று இரவு தொழிற்சாலையில் பெட்டிகள் தயாரிக்கும் பணியை முடித்துவிட்டு தொழிலாளர்கள் தொழிலாளர்கள் பணியை முடித்து விட்டு சென்றதும் தொழிற்சாலையை பூட்டி…

திருச்சியில் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அகிலாண்டாபுரம் பகுதியில் காரில் சென்ற சாதி சங்க நிர்வாகியை நாட்டு வெடி குண்டு வீசிய புகாரில் அதே பகுதியைச் சேர்ந்த 5 பேரை சமயபுரம் போலீஸôர் செய்தனர். மேலும் சிலரை போலீஸôர் தேடி வருகின்றனர். திருச்சி…

இரட்டை கொலை வழக்கில் தந்தை மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் கல்லக்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெங்கடாஜபுரம் பகுதி தெற்கு தெருவை சோ்ந்தவா்கள் தனிஸ்லாஸ் மற்றும் அரோக்கியசாமி இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி இவர்கள் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த 2014 ஏப்ரல் மாதம் இருவருக்கும் இடையே…

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்.

திருவெறும்பூர் தாலுக்கா வாழவந்தான் கோட்டை பெரியார் நகரில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து உள்ள தனியார் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும் ஆக்கிரமிப்பை அகற்றாத வருவாய்த் துறை மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் மறியல் போராட்டம் வாழவந்தான் கோட்டை கடைவீதி பகுதியில் நடைபெற்றது. இந்த…

தமிழக பாஜகவின் மாநில இளைஞரணி பொதுச் செயலாளராக திருச்சி கௌதம் நாகராஜன் நியமனம்.

திருச்சி பீமநகர் பகுதியை சேர்ந்தவர் கௌதம் நாகராஜன் ஏற்கனவே இவர் பாஜகவில் திருச்சி பீமநகர் கிளை தலைவர், வார்டு தலைவர், இளைஞரணி மண்டலத் தலைவர், இளைஞர் அணி மாவட்ட செயலாளர், இளைஞர் அணி மாவட்ட தலைவர், மண்டல பொதுச் செயலாளர், மாநில…

திருச்சி GH-ல் திருநங்கை களுக்கு தனி அறுவைச் சிகிச்சை மையம் – டீன் நேரு தகவல்.

திருச்சி மகாத்மா காந்தி அரசு தலைமை மருத்துவமனையின் டீன் வனிதா ஓய்வு பெற்றதையடுத்து புதிய டீனாக பொறுப்பு ஏற்றுள்ள டாக்டர் நேரு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி அரசு தலைமை மருத்துவ மனையில் அதி நவீன கருவிகள் மூலம் சிறந்த…

விரைவு ரயில்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை – ஷிரடி இடையிலான விரைவு ரயிலையும், ராமாயண யாத்ரா என்கிற பெயரில் டெல்லி – நேபாள் விரைவு ரயிலையும், பாரத் கெளரவ் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு…

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய 7-பேர் திருச்சியில் கைது.

திருச்சி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் வயது 36 இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளை சந்தித்து…

திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆற்றின் கரைகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் வகையில் குடமுருட்டி, உய்யக்கொண்டான், மற்றும் கோரையாற்றின் கரைகளை பலப்படுத்தி சாலை அமைத்தல் தொடர்பாக இன்று உய்யகொண்டான் குழுமாயி…

பத்திரப் பதிவு அலுவல கத்தில் சர்வர் முடக்கம் – பொதுமக்கள் அவதி.

திருவெறும்பூர் அருகே உள்ள வின்நகர் பகுதியில் திருவெறும்பூர் சார் பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது தினமும் திருவெறும்பூர் வட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வர் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான அளவில் பத்திரங்கள் பதியப்படும் இன்று காலை 10…

தமிழகத்தில் மதுவை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் திருச்சியில் உள்ள பெல் நிறுவனம் என்பது திருச்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே…

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்பட கண்காட்சி – கலெக்டர் திறந்து வைத்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படத் தொகுப்பின் நிரந்தர கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்துப் பார்வையிட்டார். அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார்,…

பள்ளிகள் திறப்பு – மலர், இனிப்பு கொடுத்து வரவேற்ற ஆசிரியர்கள்.

கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர இயங்கவில்லை. இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறைய தொடங்கியதால் கடந்த பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள்…

தற்போதைய செய்திகள்