விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சியில் 500க்கும் மேற்பட்ட போலீசாரின் கொடி அணிவகுப்பு.
வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களிலிருந்து விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுகிறது. திருச்சி காவிரி ஆற்றில் கரைக்கப்படும் வழிகளில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பை…















