தனியாக பேசிக்கலாம் திருச்சி நிருபர்களிடம் கூறிய ஓபிஎஸ் – காரணம் என்ன?.
அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவிக்க விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் மற்றும் கு.ப.கிருஷணன் ஆகியோருக்கு…















