“பட்டின பிரவேசம்” பிரச்சனைக்கு தீர்வு – திரு நெடுங்கள நாதர் கோயிலில் நன்றி தெரிவித்த திண்டுக்கல் சிவபுர ஆதீனம்.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் பல்லக்குத் தூக்கும் விழாவிற்கு தமிழக அரசு திடீர் தடை விதித்து உத்தரவிட்டது அனைவரும் அறிந்ததே.இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு தரப்பு பக்தர்களிடம் இருந்தும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு இயக்கங்கள் இடமிருந்தும் எதிர்ப்பு வலுக்கவே அதேவேளையில் சட்டசபையில்…