Category: திருச்சி

விசாரணைக்கு வந்த போலீசாரை தாக்கி, சீருடையை கிழித்த போதை ஆசாமி – திருச்சியில் நடந்த பரபரப்பு.

திருச்சி நெ.1 டோல்கேட் ஒய் ரோடு அருகே கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிள்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர் கத்தியை காட்டி மிரட்டி…

திருச்சியில் கள்ளத் தனமாக மது விற்ற பிரபல “ரவுடி சரண்” கைது – மது பாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் , பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , கோவில்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக அப்பகுதியை சேர்ந்த…

சுதந்திர போராட்ட தியாகிகள் சந்தா சாஹிப், மாப்பிள்ளா மார்கள், ஆகியோருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநாட்டில் தீர்மானம்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் மக்கள் சங்கமம் மாநாடு பொதுக்கூட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்தது. இந்த மாநாடு பொதுக்கூட்டத்தின் துவக்கமாக பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட செயலாளர் அப்சல் கான் வரவேற்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட…

காவேரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர் – படித்துறையில் மக்கள் செல்ல தடை.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 அடியை எட்டியது தொடர்ந்து , 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் முக்கொம்புக்கு மேலனைக்கு வந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால். காவிரி…

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விவகாரம் – திருச்சியில் தனியார் பள்ளிகள் விடுமுறை.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார்(சக்தி) பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி கடந்த 13-ஆம் தேதி அன்று மர்ம முறையில் உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நேற்றைய தினம் தனியார் பள்ளி முழுவதும் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப் பட்டது. இதனை…

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி திருச்சியில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம் – 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி உப்புச் சத்தியாகிரகம் நினைவுத் தூண் அருகிலிருந்து மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு…

திருச்சி பழைய கோவில் வளாகத்தில் நடந்த இலவச சித்த மருத்துவ முகாம் – பொதுமக்கள் பங்கேற்பு.

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை மற்றும் பழைய கோவில் கத்தோலிக்க சங்கம் இணைந்து இலவச சித்த மருத்துவ முகாமை திருச்சி எடத்தெரு பழைய கோவில் வளாகத்தில் இன்று நடத்தியது. இந்த முகாமிற்கு பழைய கோவில் பங்கு தந்தை…

திருச்சியில் இன்று 13 மையங்களில் நீட் தேர்வு – தீவிர சோதனைக்கு பின்பு தேர்வாளர்கள் அனுமதிக் கப்பட்டனர்.

தேசிய கல்வி முகமை நடத்தும் மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வு திருச்சியில் மாவட்டத்தில் 13 மையங்களில் அதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளனர். இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை இன்று திருச்சி மாவட்டத்தில் சுமார்…

திருச்சி மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியா ளர்களின் அவல நிலை – கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர், எம்எல்ஏ.

திருச்சி மாநகராட்சி சார்பில் மாநகரம் முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப்பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி 50-வது வார்டு காஜா பேட்டை தண்ணீர் டேங்க் அருகே உள்ள சாக்கடையில் கழிவு நீர் மற்றும் சாக்கடை அடைப்பை சரிசெய்யும்…

போதையில் விபத்தை ஏற்படுத்திய முன்னாள் ராணுவ வீரர் – குழந்தை உள்பட 6-பேர் படுகாயம்.

திருச்சி கே கே நகர், பெரியார் மணியம்மை பள்ளி எதிரே உள்ள சாலையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தை மோதி தலைக்குப்புற விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட பொதுமக்கள் காரை ஓட்டிய…

ரேஷன் கடைகளை கூட்டுறவு துறைக்கு மாற்றும் முயற்சியை கண்டித்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்கத்தின் திருச்சி மண்டல பொதுக்குழு கூட்டம் சிஐடியு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு மண்டல தலைவர் வேலு தலைமை ஏற்க, செயற்குழு உறுப்பினர் சின்னையன் வரவேற்பு ஆற்றினார். மாநில…

அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பு – மண்ணச்ச நல்லூர் அரிசி ஆலைகள் உள்பட தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.

சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5சதவீத ஜிஎஸ்டி வரியினை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இத்தகைய வரிவிதிப்பை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று அரிசி ஆலைகள் செயல்படாது என தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர்…

திருச்சியில் 2140 பேர் பங்கேற்ற செஸ் போட்டி 4-சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.

44 ஆவது செஸ் விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, உலக சாதனை நிகழ்வாக திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 2140 மாணவ, மாணவிர்கள் கலந்து கொண்டு நடைபெற்று வரும் சதுரங்கம் பாடம் நிகழ்வு :44 ஆவது செஸ்…

புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு – அமைச்சர், எம்எல்ஏக்கள், விவசாயிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே காவிரி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ள புள்ளம்பாடி வாய்க்காலில் பாசத்திற்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீரை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார். திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றின் இடது கரையில் உள்ள வாத்தலை…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் திருச்சியில் நடந்த இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாநகர பகுதி சார்பாக நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் இந்திய விடுதலைப் போரின் ஷஹீத் சந்தா சாகிப் நினைவு அரங்கம் இஸ்லாமிய வரலாற்று கண்காட்சி திருச்சி நர்தஷா பள்ளி வாசல் எதிரே நடைபெற்றது. நிகழ்ச்சியை பாப்புலர்…

தற்போதைய செய்திகள்