Category: திருச்சி

திருச்சிக்கு‌ வெள்ள அபாய எச்சரிக்கை – கலெக்டர் அறிவிப்பு.

மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று ( 15.07.2022 ) மாலை 4.00 மணியளவில் 115.730 அடியை எட்டியுள்ளது . தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும் , எந்த நேரத்திலும் அணையில் இருந்து…

காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாள் விழா – அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை.

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சௌந்தரபாண்டியன் பழனியாண்டி,…

காமராஜர் ஆட்சியை போல் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என்பது தொண்டர் களின் கனவு – திருநாவுக் கரசர் எம்.பி பேட்டி

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்…

விபத்தில் பெண் குழந்தையின் பாதம் துண்டிப்பு – அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பாதத்தை இணைத்து சாதனைப் படைத்த காவேரி மருத்துவ மனை மருத்துவர்கள்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்துள்ள ஆரியபடைவீடு கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்-தீபா தம்பதியினர். இவர்களது பெண் குழந்தை வர்ஷிகா.கடந்த 2020ஆம் ஆண்டு இவர்கள் தங்களது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தை வர்ஷிகாவின் பாதம்…

கவர்னரின் கருத்து மீது காழ்ப் புணர்ச்சியுடன் பேசுவது ஆளும் அரசுக்கு வழக்கமாகி விட்டது‌ – ஜி.கே.வாசன் பேட்டி.

கல்வி தந்தை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஜி.கே வாசன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை…

பள்ளி மாணவ, மாணவி களுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக உறுப்பினர் அட்டை புதுப்பித்தல் நிகழ்ச்சி நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தென்னூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் விமலா முன்னிலை…

திருச்சியில் புதிய காவேரி பாலத்தின் பணிகள் துவக்கம் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி பாலம்…

அரிசிக்கு 5% ஜிஎஸ்டியை கண்டித்து 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சிவானந்தன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 28 மற்றும் 29-ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் நடந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரிசிக்கு 5- சதவீதம்…

தளபதி விஜய் படத்தை டாட்டுவாக வரைந்த டாட்டு ஓவியர் கோடிக்கு விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாராட்டு.

திருச்சி குமார வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் என்ற பெயரில் திருமண மண்டபத்தை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களுக்கும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக திருச்சி தில்லை…

திருச்சி திருநாவுக் கரசு எம்.பி-யின் 73-வது பிறந்த நாள் விழா – பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய 24-வது வார்டு கவுன்சிலர் சோபியா விமலா ராணி, துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார் .

திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் பிறந்த நாளையொட்டி 24 -வது மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார்…

அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் திருச்சி மாவட்டத்தில் நகர பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில்…

திருச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அவமதிப்பு – அதிமுகவில் பெரும் பரபரப்பு.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கியதுடன் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில்…

அரசு பள்ளி மாணவ ர்களின் “என் குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை” என்னும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் நீலமேகம்,…

திருச்சியில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழுந்த 60-ஆண்டு கால மரம் – இருசக்கர வாகனம், மின் கம்பம் சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் சோமரசம்பேட்டை பகுதி சாலையில் உள்ள சுமார் 60-ஆண்டு கால பழமையான மரத்தின் மீது பலத்த காற்று வீசியதின் காரணமாக மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி…

திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷனர் தகவல்.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

தற்போதைய செய்திகள்