அரிசிக்கு 5% ஜிஎஸ்டியை கண்டித்து 16-ம் தேதி வேலை நிறுத்த போராட்டம் – தமிழ்நாடு அரிசி ஆலை உரிமை யாளர்கள் சங்கம் அறிவிப்பு.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் சிவானந்தன் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- கடந்த மாதம் 28 மற்றும் 29-ம் தேதி சண்டிகர் மாநிலத்தில் நடந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆலோசனைக் கூட்டத்தில் அரிசிக்கு 5- சதவீதம்…















