திருச்சியில் புதிய காவேரி பாலத்தின் பணிகள் துவக்கம் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், திருச்சி காவிரிப் பாலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவிரி பாலம்…















