திருச்சி சிறை சிறப்பு முகாமில் இருந்து 16-பேர் விடுதலை – கலெக்டர் அட்வைஸ்.
திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமிலிருந்து 16 பேர் விடுதலையினதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இம்முகாமிற்கு இன்று காலை சிறப்பு முகாமிற்கு வருகைதந்து முகாம்வாசிகளிடம் கலந்துரையாடி, விடுதலைக்குப் பின்னர் வாழ்வினைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று…















