கூட்டுறவு இணைப் பதிவாளரின் வாகனத்தை முற்றுகை யிட்ட விவசாயி களால் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இந்நிலையில் அரியமங்கலம்…