போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 2,082 கிலோ கஞ்சா மூட்டைகள் அழிப்பு.
திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்…















