அரிசிக்கு 5% ஜிஎஸ்டி வரிவிதிப்பு – மண்ணச்ச நல்லூர் அரிசி ஆலைகள் உள்பட தமிழகம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்.
சண்டிகரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அரிசிக்கு 5சதவீத ஜிஎஸ்டி வரியினை மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இத்தகைய வரிவிதிப்பை கண்டித்து ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக இன்று அரிசி ஆலைகள் செயல்படாது என தமிழ்நாடு அரிசிஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர்…















