வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வ குமார் மீது பாலியல் புகார் – ஐ.ஜி-யிடம் பெண் மனு.
சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா பொன்னழகன் என்பவர் இன்று காலை திருச்சி ஐஜி அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி.…















