கண்ணகி கோயிலுக்கு செல்ல அரசு பாதை அமைத்துத் தரவேண்டும் – அனைத்து இந்திய செட்டியார் பேரவையினர் கோரிக்கை
அனைத்திந்திய செட்டியார் பேரவையின் மாநில, மாவட்ட, நகர மற்றும் ஒன்றிய பகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நிறுவன…