Category: திருச்சி

திருச்சியில் வழிதவறி வந்த புள்ளிமான் – பத்திரமாக மீட்ட கிராம பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா.பேட்டை அருகே வனப்பகுதியில் இருந்து வழிதவறி கிராமத்திற்குள் வந்த புள்ளி மானை தா.பேட்டை பேரூராட்சி அலுவலர்கள் பத்திரமாக மீட்டு சிகிச்சை அளித்தனர். தா.பேட்டை அருகே காவிரிப்பட்டி செல்லும் சாலை பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கிருந்து வழி…

வெற்றி தோல்வி சகஜம் – திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி நிர்வாகி இல்ல காதணி விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு…

திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக் குமாரை எழுந்து நின்று இருகரம் கூப்பி வரவேற்ற எஸ்.ஐயால் பரபரப்பு.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தி.மு.க. தொண்டரை தாக்கியது, நிலமோசடி வழக்கு உள்ளிட்ட 3- வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்ட அவர் திருச்சி…

வீடுகள் முறையாக ஒதுக்க கோரி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் அலுவலகம் முற்றுகை.

திருச்சி அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் தமிழக அரசு சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த குடியிருப்புகளில் குடி இருப்பதற்காக வீடுகள் இல்லாத சுமார் 354 நபர்கள் சுமார் 2.50 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாடு நகர்ப்புர…

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸை வலுப் படுத்துவேன் – தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேட்டி.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக இளைஞர் காங்கிரசுக்கு சமீபத்தில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்தலில் மாநில தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற விச்சு எம்.லெனின் பிரசாத், மாநில பொதுச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், திருப்பூர் சரவணன், மாநில செயலாளர் சரவணன் சுப…

பள்ளிக்கு வராமல் சம்பளம் வாங்கும் ஆசிரியரை கண்டித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி 1997 ஆண்டு துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 75 மாணவர்கள் 72 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஒருவரும், பட்டதாரி…

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மகளிர் தின பரிசளிப்பு, நூல் வெளியீட்டு விழா.

மகளிர் தினத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே சிங்க பெண்ணே, சிங்க பெண்ணே என்ற தலைப்பில் கவிதை போட்டி மற்றும் ஓவியப் போட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில்…

திருச்சி கோவிலில் சசிகலா சாமி தரிசனம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவாளர்களை சந்தித்து வரும் சசிகலா பல்வேறு ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற்ற திரு நாகேஸ்வரம் ஆலயத்தில் கலந்து கொண்ட அவர் தஞ்சையிலிருந்து இன்று…

மாநகராட்சி கமிஷனர் வரவுக்காக காத்திருந்த முன்னாள், இந்நாள் மேயர்கள்.

திருச்சி மாநகராட்சியில் இன்று முதன் முறையாக மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்‌நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுவாக எழுதி அளிக்க வந்திருந்தனர். மேயர் அன்பழகன் துணை மேயர்…

திருச்சி விமான நிலையம் அருகே செல்போன் டவர் – அகற்றக் கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி விமானங்கள் வந்து செல்லும் வழியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்தக் கோரி திருச்சி கே கே நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி நகரை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த…

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகா வங்கியை முற்றுகை யிட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர்.

இஸ்லாமிய பெண்களின் கண்ணியத்தை சீர்குலைக்கும் வகையில் ஹிஜாபை அகற்றி விட்டு பள்ளி கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற போக்கை கண்டித்து. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருச்சி கோகினூர் தியேட்டர்…

உலக வன நாள் விழா – யானை களுக்கு உணவு வழங்கி, மரக்கன்று நட்டு வைத்த திருச்சி கலெக்டர்.

உலக வன நாள் விழாவினை முன்னிட்டு வனத்துறையின் சார்பில் திருச்சி மாவட்டம் எம்.ஆர். பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு முகாமில் இன்று மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட வன அலுவலர் கிரன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த முகாமில்…

லால்குடியில் ஜல்லிக்கட்டு போட்டி – 20-பேர் காயம்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகிலுள்ள அன்பில் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள அன்பில் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.…

திருச்சியில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அமைப்பு கூட்டம்.

திருச்சி மாநகர் மாவட்டம், காட்டூர் பகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) பகவதிபுரம் புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் வருகின்ற மார்ச் 23 பகத்சிங் நினைவு தினத்தன்று கொடியேற்றி கிளை துவக்க விழாவும் நடத்திட…

பொதுத் தேர்வு நடத்த தயார் – அமைச்சர் அன்பில் மகேஷ்.

திருச்சி பீமநகரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று பள்ளி மேலாண்மை குழு விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி உள்ளிட்டோர் கலந்து…