திருச்சியில் விநாயகர் சிலை உடைப்பு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிராட்டியூர் வழி பிரியும் முகப்பில் அருள்மிகு ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவில் ஒன்று உள்ளது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த கோவில் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் சாமி தரிசனம்…