திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் – பாய்ந்த குண்டர் சட்டம்.
திருச்சி செந்தநீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பெட்டி கடை உரிமையாளரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1100 பணத்தை பறித்து சென்றதாக பொன்மலை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்…