ஜாதி பெயர்களில் உள்ள தெருக்களின் பெயர்களை மாற்ற வேண்டும் – த.மு.எ.க.ச மாநாட்டில் தீர்மானம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்ட மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் பாலக்கரை பகுதியில் கலை இலக்கிய திருவிழா நடைபெற்றது. அதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துநிலவன் சிறப்புரையாற்றினார் மாநாட்டின் இரண்டாம் நாள் ஜோசப்…















