வாடிக்கை யாளர்களுக்கு செட்டில் மெண்ட் – ஐஸ்வர்யா தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் முருகேசன் திருச்சியில் பேட்டி.
கோவையை தலைமையிடமாக கொண்டு ஐஸ்வர்யா தங்க மாளிகை செயல்பட்டு வருகிறது. கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் கிளைகள் அமைத்து, நகைச்சீட்டு மற்றும் நகை திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. நகையோ, பணமோ கிடைக்காமல் ஏமாந்த கோவை…















