முசிறி கற்பூரவள்ளி உடனுறை சந்திர மவுலீஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின்றி நடந்த தைப்பூச விழா.
திருச்சி மாவட்டம் முசிறியில் தைப்பூச விழா பெரும் திருவிழாவாக நடைபெறும். ஊரடங்கை முன்னிட்டு தைப்பூச திருவிழா முசிறி சிவன் கோவிலில் உட்புறகார உலாவாக நடைபெற்றது. எப்போதும் முசிரி, வெள்ளூர், திருஈங்கோய்மலை, ராஜேந்திரம், அய்யர்மலை, உள்ளிட்ட எட்டு ஊர்களிலிருந்து சுவாமிகள் புறப்பட்டு குளித்தலை…