Category: திருச்சி

பொதுத்துறை நிறுவனங்களை ரூ.6 லட்சம் கோடிக்கு தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ. துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

ரெயில்வே உள்ளிட்ட மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு விற்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி இன்று மதியம் பொன்மலை பணிமனை ஆர்மரி கேச் முன்பு…

ஆவணங்கள் இல்லாமல் ரயிலில் கொண்டு வரப்பட்ட ரூபாய் 60,71,038 மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் இரயில் வழியாக சட்டவிரோத தடை செய்யப்பட்ட பொருட்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்த வழக்கமான சோதனையில் ஈடுபட்ட பொழுது. நேற்று மயிலாடுதுறை ரயில் எண் 06795னில் வந்த ஜிதேந்திர குமார் என்ற…

சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உதவிய பெண் காவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு.

மணப்பாறை பேருந்து நிலையத்தில் இளம்பெண் சுற்றி திரிவதாக மணப்பாறை போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தலைமை காவலர் உமாராணி [பெண் உதவி மையம்] 181 தொலைப்பேசி எண்ணில் தகவல் அறிந்து சுற்றி திரிந்த கவிதா வயது 17…

திருச்சியில் (07-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 56 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 23 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 611 பேர்…

முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட முடி திருத்தும் தொழில் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலை தற்போது கார்ப்ரேட் பெருநிறுவனங்கள்…

விநாயகர் சிலை ஊர்வலத்திற்க்கு அனுமதி கோரி திருச்சி மலைக்கோட்டை வாசலில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இந்த உத்தரவை…

டெல்லி பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் பெண் காவலர் சபியா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாவட்ட தலைவர்…

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளை ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ 10…

நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யகோரி சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி…

திருச்சியில் (06-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 589 பேர்…

கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் @ அருண்குமார் த.பெ.சங்கர் என்பவரை கடந்த 10.06.2021 அன்று மதியம் சுமார் 0130 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் @ ஜாகீர் உசேன் ஆகிய இருவரும்…

ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இழந்து மீண்டும் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம்…

ஆசிரியர் பட்டய படிப்பு நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கேட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள்…

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து- குண்டூர் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சி பட்டி, அய்யம்பட்டி…

கருணைக் கொலை செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி.

முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி வயது 80, இவரது கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முனியாண்டி இறப்பதற்கு முன்பாக…

தற்போதைய செய்திகள்