Category: திருச்சி

முடி திருத்தும் தொழிலில் கார்ப்பரேட் நிறுவனத்தின் செயல்பாட்டை கண்டித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட முடி திருத்தும் தொழில் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் முடிதிருத்தும் தொழிலை தற்போது கார்ப்ரேட் பெருநிறுவனங்கள்…

விநாயகர் சிலை ஊர்வலத்திற்க்கு அனுமதி கோரி திருச்சி மலைக்கோட்டை வாசலில் இந்து மக்கள் கட்சியினர் விநாயகர் சிலை வைத்து நூதன ஆர்ப்பாட்டம்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப். 15ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும்,ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இந்த உத்தரவை…

டெல்லி பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் பெண் காவலர் சபியா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் திருச்சி மாவட்ட தலைவர்…

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாலையோர வியாபாரிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டையை புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு பிரதம மந்திரி சாலையோர வியாபாரிகளை ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் அறிவித்த ரூ 10…

நர்சிங் மாணவிகள், செவிலிய உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்யகோரி சங்க செயலாளர் ஆமூர் சுரேஷ்ராஜா தலைமையில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கொரானா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய படுக்கை வசதி கொண்ட சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி…

திருச்சியில் (06-09-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 589 பேர்…

கஞ்சா வியாபாரிகள் இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருச்சி ஏர்போர்ட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விமானநிலையம் எதிரே உள்ள காட்டுபகுதியில் அருண் @ அருண்குமார் த.பெ.சங்கர் என்பவரை கடந்த 10.06.2021 அன்று மதியம் சுமார் 0130 மணியளவில் எதிரிகள் பிரேம் கண்ணன் மற்றும் ஜாகீர் @ ஜாகீர் உசேன் ஆகிய இருவரும்…

ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக பணியில் இழந்து மீண்டும் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வுடன் பணிநியமனம் வழங்கக் கோரி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டரிடம்…

ஆசிரியர் பட்டய படிப்பு நேரடி தேர்வுக்கு கால அவகாசம் கேட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள்.

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு தொடக்கக்கல்வி பட்டய தேர்வை தமிழகம் முழுவதும் 7 ஆயிரம் முதல் 12000 மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நேரடி தேர்வில் விடைத்தாள் திருத்தும் நடைமுறையில் குளறுபடிகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் நேரடி வகுப்புகள்…

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து- குண்டூர் ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்காக மாநகராட்சியை ஒட்டியுள்ள பல்வேறு ஊராட்சிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ஊராட்சிகளில் வசிக்கும் ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவளர்ச்சி பட்டி, அய்யம்பட்டி…

கருணைக் கொலை செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி.

முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி வயது 80, இவரது கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முனியாண்டி இறப்பதற்கு முன்பாக…

பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் முதல்முறையாக அதிக பதக்கங்களை வென்று இந்தியா சாதனை.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது இந்த போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.…

வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா – அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.

கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. வ.உ. சிதம்பரம் பிள்ளை 150 வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அதிமுக சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும்…

அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் மகா சேனை சார்பில் வ.உ. சிதம்பரம் பிள்ளை திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனாரின் 150 வது பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச்சிலைக்கு…

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் வாயில் கருப்பு துணி கட்டி, ஸ்டாலின் படம் வரைந்து நூதன போராட்டம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இன்று வாயில் கருப்பு துணி கட்டியும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் வரைந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சிறப்பு முகாம் கைதிகள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு…