கருணைக் கொலை செய்ய கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த மூதாட்டி.
முசிறி மேட்டுப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாமணி வயது 80, இவரது கணவர் முனியாண்டி கடந்த 15 வருடங்களுக்கு முன்பு உடல் நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு வேலுச்சாமி என்ற மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். முனியாண்டி இறப்பதற்கு முன்பாக…