திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடிகள் மீது – குண்டாஸ் பாய்ந்தது
திருச்சி கேகேநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட TVS டோல்கேட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நடந்து சென்ற கறிகடை ஊழியர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை ( மதிப்பு ரூ 7000 / – ) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில்…















