காவலர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி – ஐஜி பால கிருஷ்ணன் பேட்டி.
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கான விளையாட்டு போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது அதன் துவக்கவிழா இன்று நடைபெற்றது இதில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார் இதில் 7 மண்டலங்களில் இருந்து 500 மேற்பட்ட…