திருச்சியில் கொலை, வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் குண்டாசில் கைது.
திருச்சியில் கடந்த 11ம் தேதி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில் நடந்து சென்ற ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் ரூ .500 / – பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து . வழக்கின் சம்மந்தப்பட்ட குற்றவாளி தர்மா (…















