திருச்சியில் நடந்த தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு பேரணியை திமுக மாவட்ட துணைச் செயலாளர் முத்துசெல்வம் தொடங்கி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அங்கன்வாடி மையத்தில் “ஆரோக்கியமான வாழ்கை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்” என்ற தலைப்பில் ஊட்டச்சத்து மாத விழா துவங்கியது. இந்நிகழ்ச்சியினை…