ஸ்ரீரங்கத்தில் தைத்தேர் விழா – முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழா தோன்றுவதற்கு முன்பாகவே கொண்டாடப்பட்டு வந்த பிரசித்திப்பெற்ற தைத்தேர் விழாவிற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வருகிற 09.01.2022 தேதி அன்று தைத் தேர்( பூபதி திருநாள்) திருவிழா துவங்குகிறது – புனர்…