பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர்களுக்கு – உற்சாக வரவேற்பு அளித்த மாற்றம் அமைப்பினர்.
சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி கடந்த ஆகஸ்ட் 13, 14, 15 நடைபெற்றது .இப்போட்டியில் கலந்து கொள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள்…