சொத்துவரி உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி முன்புபுதிய தமிழகம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற சொத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்தது. இதனை கண்டித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு புதிய…















