Category: திருச்சி

பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்னும் குறைக்காத மாநில அரசை கண்டித்து திருச்சி மார்கெட் எம். ஜி. ஆர் சிலை அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்ட இளைஞர் அணித்தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் மாநகர்…

வயல்களில் புகுந்த மழைநீர் – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

திருச்சியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட மேல பாகனூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் தண்ணீர் நிரம்பி அருகிலுள்ள சம்பா சாகுபடிக்காக பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீர் குளம்போல் தேங்கி காணப்படுகிறது. மேலும்…

10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம் – தாய்மாமன் போஸ்கோ சட்டத்தில் கைது.

திருச்சி தனியார் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி, இவர் திருச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கூடம் வந்து சென்றார். மேலும் இவரின் பெற்றோர் சென்னையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீர்…

திருச்சியில் நேற்று நள்ளிரவில் நடந்த அகோரிகள் திருமணம் – படங்கள்

காசியில் பயிற்சிபெற்ற அகோரி குருவான மணிகண்டன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோரகாளி சிலையைப் பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகளை நடத்தி வருகிறார். இந்நிலையில் எட்டு வருடங்களாக அகோரி பயிற்சி பெற்ற கல்கத்தாவைச் சேர்ந்த பிரியங்கா…

எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் 12 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது – திருச்சி போலீஸ் அதிரடி.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இவர் நேற்று விடியற்காலை 2.50 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி…

திருச்சியில் கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த 38 பேர் கைது – செல்போன், வாகனங்கள் பறிமுதல்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் , காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும் , அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை தடுக்கவும் , காவல் அதிகாரிகள் மற்றும்…

டெல்லியில் உயிர் தியாகம் செய்த விவசாயி களுக்கு காங்கிரஸார் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி.

காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அண்ணல் காந்திஜியின் சத்யாகிரகம் வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற டெல்லியில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்னக்கடை வீதி பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

படுகொலை செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ உடலுக்கு டி.ஐ.ஜி சரவண சுந்தர் அஞ்சலி.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை விரட்டி சென்று…

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசிடம் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் கமலக் கண்ணன் கோரிக்கை.

காந்தி மார்க்கெட்டில் காய்கறி விண்ணை தொட்ட விலைவாசி உயர்வாக உள்ளது. இதனால் இல்லத்தரசிகள், ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பவர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொடர் மழை காரணமாகவும், பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும், சுங்க கட்டணம் உயர்வாலும்,…

திருச்சியில் ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற – சப் இன்ஸ்பெக்டர் படுகொலை.

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன் வயது 54 இந்நிலையில் இன்று விடியற்காலை 3.15 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் ஆடுகளை தூக்கிக் கொண்டு வந்தவர்களை தடுத்துநிறுத்த முற்பட்டபோது…

தனியார் கல்லூரி பஸ் மோதி – பள்ளி ஆசிரியை பலி.

திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ட் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார். இன்று காலை நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை நகர் பகுதியைச்…

கோவை பள்ளி மாணவி வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி – திருச்சியில் பா.ஜ.க மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த கோவை பள்ளி மாணவியின் பெற்றோருக்கு நீதி வழங்கக் கோரியும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுவதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மெத்தனப்போக்கை காட்டும் ஆளும் திமுக அரசை கண்டித்தும், கோவை பள்ளி மாணவி வழக்கை…

திருச்சியில் 13-ம் பேராயரை கண்டித்து டி.இ.எல்.சி. நலச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

தமிழ் சுவிசேஷ லுத்திரன் திருச்சபை 300 ஆண்டுகள் பழமையானதாகும் திருச்சபையில் 2 லட்சத்து 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் இதன் கீழ் ஒரு கலை அறிவியல் கல்லூரி மருத்துவமனை முதியோர் இல்லம் விடுதிகள் காப்பகங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்கள்…

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை டாக்டர். பிலிப் தாமஸ் இடம் பெற்றுள்ளார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மற்றும் பேராய்வு பிரிவின் இணை இயக்குனர், டாக்டர் பிலிப் தாமஸ் இவ்வாண்டு, அமெரிக்காவின் புகழ் பெற்ற ஸ்டான்போர்ட் ( Stanford ) பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள, 2020 வரையிலான ஆராய்ச்சி வெளியீடுகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட உலகின்…

கார்த்திகை தீப திரு நாளையொட்டி மலைக் கோட்டையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபம் மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு…