திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தின் மிரட்டலால் தீ குளித்த – வெல்டர் பலி.
திருச்சி ஓஎப்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் வயது 55 வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் இவர் வாங்கிய கடனுக்காக இவரை தரக்குறைவாக பேசி இவரின் இருசக்கர வாகனத்தை பறித்து சென்றனர். இதனால் மன உளைச்சலில்…