ஸ்ரீரங்கம் பாவை நோன்பின் 2-ம் நாளான இன்று ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரம்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று கண்ணாடி அறையில் ஆண்டாள் பாற்கடல் துயின்ற பரமன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் மார்கழி மாத பிறப்பையொட்டி பாவை நோன்பின் இரண்டாம் நாளான இன்று அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில்…