Category: திருச்சி

அமைச்சர்கள் தலைமையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டம்.

திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது . இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிகல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின்…

அதிரடி காட்டிய போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுகள் அடங்கிய ஊரடங்கை கடந்த மே 10ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமல்படுத்தினார். கடந்த 4 நாட்களாக இந்த…

கொலை, கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை துரிதமாக பிடித்த போலீசாருக்கு – கமிஷனர் பாராட்டு

திருச்சி பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகண்ணன் என்பவரை கடந்த 09.05.2021 இரவு 7 மணியளவில் ஹீபர் ரோடு AKB மோட்டார்ஸ் அருகில் முன்பகை காரணமாக 7 நபர்கள் அரிவாள் மற்றும் பெரிய கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி…

2 லட்சம் மதிப்புள்ள 1780 மதுபாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி, ஊரடங்கு அமலில் உள்ளபோது டாஸ்மாக் மூடப்பட்டுள்ள நிலையில் மது பாட்டில்களைக் கள்ளச்சந்தையில் விற்பனைச் செய்வதை தடுக்க அமலாக்க பிரிவு ஆய்வாளர் சுதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் திருச்சி முதலியார்…

காவல்துறை – எச்சரிக்கை

கொடிய கொரோனா தொற்று நோயைக் கட்டுபடுத்துவதற்கு 10.05.2021 முதல் தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்தது . பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் கொரோனா பரவாமல் இருக்க முக கவசம் அணிவது…

இருசக்கர வாகனம் மோதி முதியவர் சிறுமி காயம்.

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்ககை அமல் படுத்தினார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கை கண்டுகொள்ளாமல் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில்…

கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஸ்ரீரங்கம் எம்எல்ஏ

திருச்சி ஸ்ரீரங்கம் திமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரானா வார்டு மற்றும் ஸ்ரீரங்கத்தில் உள்ளகொரானா சிறப்பு சிகிச்சை மையமான யாத்ரி நிவாஸ் மற்றும் சேதராப்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள…

சத்தியமா நம்புங்க இது “ஊரடங்கு” தான்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனாவின் 2-ம் அலை சற்று அதிகமாக பரவி தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்போது மடிந்தும், லட்சக்கணக்கானோர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தின் புதிய முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதும். கொரோனா நோய்த்தொற்றை…

கிராமப்புற மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு

தினசேவை அறக்கட்டளை சார்பில் திருச்சி மாவட்டம் போசம்பட்டி கணேசபுரத்தில் உள்ள கிராமப்புற மக்களுக்கும், குழந்தைகளுக்கும் கபசூர குடிநீர், முககவசம் மற்றும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.

திருச்சியில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களுக்கான நேர்காணல் – கலெக்டர் அறிவிப்பு.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, திருச்சி மாவட்ட நலவாழ்வு சங்கம் ( District Health Society ) சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பு. திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவுதல் மூலம் தற்சமயம் அதிக…

கொரோனா நிவாரணம் வழங்கிய “குட்டீஸ்”

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு எதிரான அரசின் முயற்சியில் மக்களும் கரம் கோர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர்…

கூடுதல் எண்ணிக்கையில் ரெம்டெசிவர் வழங்க – பொதுமக்கள் கோரிக்கை

தமிழகத்தில் கொரானா தொற்று 2ம் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் உயிர் காக்கும் மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட இடங்களில்அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு…

ஸ்ரீரங்கம் கோயில் சார்பில் பொதுமக்களுக்கு உணவு.

வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும்…

திருச்சியில் கொரோனா பாதிப்பு நிலவரம்..

திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 4665 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 879 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 655 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும்…

தமிழக அமைச்சரின் அன்பு வேண்டுகோள்…

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி திமுக தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கழகத் தோழர்களுக்கு விடுத்துள்ள அன்பு வேண்டுகோள் !