அமைச்சர்கள் தலைமையில் நடந்த கொரோனா ஆய்வு கூட்டம்.
திருச்சி மாவட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது . இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிகல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி,மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன்,துறையூர் சட்டமன்ற உறுப்பினர்ஸ்டாலின்…