Category: திருச்சி

நகர்ப்புற தேர்தலை சிறப்பாக, சரியாக நியாயமாக நடத்திட வேண்டும் – தேர்தல் ஆணையர் பரணிகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை,அரியலூர் பெரம்பலூர்,நாகப்பட்டினம் தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட…

திருச்சியில் ( 27-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 44 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 50 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 478 பேர்…

நான்கு சக்கர வாகன ங்களில் பொருத்தப்பட்டிருந்த 93-பம்பர்கள் அகற்றம் – கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை.

உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தமிழக அரசு உத்தரவின்படி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடைசெய்யப்பட்டுள்ள உத்தரவை பின்பற்றவும் , நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ,…

நீட் தேர்வு மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீட் தேர்விலிரிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேசம் தழுவிய அளவிலான, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே…

திருச்சியில் ( 26-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 481 பேர்…

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சங்கு ஊதி, ஒப்பாரி வைத்து உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

படுகொலை செய்யப்பட்ட விவசாயிகளின் அஸ்திக்கு – காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி.

உத்தரபிரதேசம் லகிம்பூர் கேரியில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் மகனால் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டனர். இறந்த விவசாய தியாகிகளின் அஸ்தி நாடு தழுவிய பயணத்தில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு…

திருச்சியில் 42 பேர் – குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் திருச்சி மாநகரத்தில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்…

ஸ்ரீரங்கம் யானைகள் ஆண்டாள், லட்சுமி குளிப்பதற்கு புதிய நீச்சல் குளம்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் யானைகளான ஆண்டாள் மற்றும் லட்சுமி குளிப்பதற்காக ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் பஞ்சக்கரை சாலையில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான “உடையவர் தோப்பில்” 56அடி நீளமும் 56 அடி அகலமும் , 6.5 அடி உயரம் கொண்ட…

திருச்சியில் 14-ம் நாளாக விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் நெஞ்சில் பாறாங்கல் வைத்து நூதன உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவர்ண பாரதி உள்விளையாட்டரங்கில் World Union Silambam Federation சார்பில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.இந்த போட்டியில் திருச்சி திறுவெறும்பூர் வேழம் சிலம்பம்…

மத்திய அரசை கண்டித்து 13-ம் நாளான இன்று விவசாயிகள் முகத்தில் கரி பூசி உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் நெல்லையப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கழக பொதுச் செயலாளர் டாக்டர் பிரிசில்லா பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் விவசாயிகள் வாயில் நிப்பிள் வைத்து உண்ணாவிரதம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

திருச்சியில் ( 23-10-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 42 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 474 பேர்…

தற்போதைய செய்திகள்