நகர்ப்புற தேர்தலை சிறப்பாக, சரியாக நியாயமாக நடத்திட வேண்டும் – தேர்தல் ஆணையர் பரணிகுமார், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமையில் நடைபெற்றது. திருச்சி, புதுக்கோட்டை,அரியலூர் பெரம்பலூர்,நாகப்பட்டினம் தஞ்சாவூர்,திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட…