Category: திருச்சி

கனமழையால் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் இரவு 8 மணி முதல் கனமழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது, குறிப்பாக திருச்சி ஜங்ஷன் பாலக்கரை ஏர்போர்ட் பகுதிகளில் கனமழை…

திருச்சியில் (01-07-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 137 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1197 பேர்…

ஸ்ரீரங்கம் கோயிலில் தீ தடுப்பு “நீர் தும்பி” கருவி பொருத்தப்பட்டுள்ளது

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தீ தடுப்பு பாதுகாப்பு கருவிகள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் உள்ள ஸ்ரீபெருமாள் மூலஸ்தானம், தன்வந்திரி சன்னதி மற்றும் கார்த்திகை கோபுரவாசல் ஆகிய மூன்று…

இன்று மருத்துவர் தினம், வாழ்த்து தெரிவித்த திருச்சி நர்ஸ்கள்

தேசத்தின் புகழ்பெற்ற மருத்துவராகவும், மேற்கு வங்கத்தின் இரண்டாம் முதலமைச்சராகவும் விளங்கிய டாக்டர். பிதன் சந்திர ராய் (பி.சி.ராய்) நினைவைப் போற்றும் விதமாக அவருடைய பிறந்த மற்றும் இறந்த தினமான ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1961 ஆம்…

ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கோரி இந்து இளைஞர் முன்னணி சார்பில் மனு.

கொரோனா காலத்தில் ஊரடங்கின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தி வருகிறார்கள் இதன் காரணமாக அனைத்து மாணவர்களிடமும் தற்போதைய சூழ்நிலையில் கைபேசி வந்துவிட்டது. அதனால் மாணவர்கள் அதிகநேரம் கைபேசியில் ஃப்ரீ பையர் போன்ற அபாயகரமான ஆன்லைன் கேம்களை விளையாடி…

ஊரடங்கில் வாடகை வசூலிக்க கூடாது, எஸ்டிபிஐயினர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு.

திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த மாதம் 15ஆம் தேதி முழுவதுமாக மூடப்பட்டது அதற்கு பிறகு ஜூன் மாதம் 21ஆம் தேதி காந்தி மார்க்கெட் மொத்த வியாபாரிகளுக்கு மட்டும் மீண்டும் திறக்கப்பட்டது. ஒரு மாத காலமாக காந்தி மார்க்கெட் முழுவதுமாக மூடப்பட்டிருந்த நிலையில்…

திருச்சி ரேஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தொற்று பரவும் குறைந்துள்ள காரணத்தால் இன்று முதல் மீண்டும் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கும் பணி…

திருச்சியில் (30-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 121 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1109 பேர்…

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் திருச்சியில் மாயம்

திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் தயாளமூர்த்தி பாலக்கரை காவல் நிலையத்தில் தனது தந்தை காணாமல் போய்விட்டது குறித்து புகார் அளித்துள்ளார். திருச்சி சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் வயது 71 ஓய்வு பெற்ற…

காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் செய்யக் அனுமதிக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான சில்லரை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். திருச்சி மாவட்டத்தை விட தொற்று குறைந்த பல மாவட்டங்களில் மார்க்கெட் அதே இடத்தில் வியாபாரம் செய்யப்படும் நிலையில் காந்தி மார்க்கெட் வியாபாரிகளை மட்டும் மாவட்ட…

திருச்சி போலீசுக்கு “சல்யூட் ” அடித்த சென்னை வாலிபர்.

கடந்த 2020 டிசம்பர் மாதம் சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருடைய பஜாஜ் பல்சர் 220 புத்தம் புது வாகனம் சில மாதங்களிலேயே திருடு போய்விட்டது. தனது இருசக்கர வாகனம் திருட்டு போனது குறித்து சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மீது மாணவிகள் பாலியல் புகார்

கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நோய் தொற்று குறைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. பின்னர் மீண்டும் கொரோனா 2-வது அலையால் தற்போது வரை பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றது. இந்தநிலையில் திருச்சியில் புகழ்பெற்ற கல்லூரியான பிஷப்…

திருச்சியில் (29-06-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 143 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1033 பேர்…

திருச்சி இலங்கை தமிழ் அகதிகள் முகாமை ஆய்வு செய்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்.

திருச்சி துவாக்குடி பகுதியில் உள்ள வாழவந்தான் கோட்டை இலங்கைத் தமிழ் அகதிகள் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்துவிட்டு, திருச்சி நகர பகுதிக்குள் உள்ள கொட்டப்பட்டு அகதிகள் முகாமினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 100-தாண்டி செல்லும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ராமகிருஷ்ணா பாலம் அருகே மரக்கடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக பெட்ரோல் டீசல் விலை…

தற்போதைய செய்திகள்