திருட வந்த இடத்தில் சிக்கிய சிறுவன் – கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள்.
திருச்சி பெரிய கடை வீதி, வளையல் கார தெரு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் அந்த தெருவில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த கவரிங்…















