கல்லுக்குழி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ஜனவரி 2-ம் தேதி அனுமந் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 100008 வடை மாலை சாத்துதல் விழா நடைபெற உள்ளது.
திருச்சி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 2 ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு 100008 வடை மாலை சாத்துதல் விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில்…















