திருச்சி வந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச் சாமிக்கு புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பரஞ்சோதி தலைமையில் உற்சாக வரவேற்பு.
கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளையும், அதனைத் தொடர்ந்து…