2 – அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி பார்வை யற்றோர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட பார்வையற்றவர்கள் சார்பில் இரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆணையின்படி வெளியூர் பேருந்துகளின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளும் பயணிக்க உத்தரவாதம் வழங்க…















