டிஐஜி சரவண சுந்தர் அதிரடி – 243 குற்றவாளிகள் கைது.
திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவண சுந்தர் அறிவுரையின் பேரில் திருச்சிராப்பள்ளி சரகத்திற்குட்ப்பட்ட திருச்சி , புதுக்கோட்டை , கரூர் , பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் புகையிலை மற்றும் போதை வஸ்த்துக்கள் ( Gutkha ) சம்மந்தமாக நேற்று…















