திருச்சி காவிரி ஆற்றில் 80 கோடி திட்டமதிப்பில் புதிய பாலம் கட்டப்படும் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி.
திருச்சி உறையூர் குறத் தெரு திருப்பத்தில் மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார்,அப்போது பேசிய அவர் :…