பொதுமக்கள் நலனில் போலீஸ் கமிஷ்னர் அக்கறை – புறநகர் பேருந்து வழித்தடம் மாற்றம்.
திருச்சி போலீஸ் கமிஷ்னர் கார்த்திகேயன் திருச்சி மக்களின் நலன்கருதியும் , வாகன ஓட்டிகள் வசதிகேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும் , விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் . கடந்த 5 வருடங்களாக கரூர்…















