தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி முறையான தகவல் தராத அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் – தலைவர் வையாபுரி அறிவிப்பு.
தியாகி வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் நிறுவனத் தலைவர் வையாபுரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம் கோட்டம், பொது தகவல் அலுவலர்/ உதவி ஆணையர் அவர்களிடத்தில் கடந்த 01.09. 2021 ,ஆம் தேதி “தியாகி” வ.உ.சி ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில்…















