கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட சமயபுரம் கோவில் நிர்வாகம்.
*கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன – சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மட்டும் பக்தர்களை உள்ளே அனுமதித்த கோவில் நிர்வாகம்.* கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு…