திருச்சியில் விவசாயி மனைவி தீக்குளிப்பு – போலீஸ் விசாரணை.
திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் விவசாய நிலம் குத்தகை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி. உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைப்பார் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்…















