திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500 என விலை அறிவிக்க கோரி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம்…