Category: திருச்சி

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல் குவிண்டாலுக்கு ரூ .2,500 என விலை அறிவிக்க கோரி, தமிழக விவசாயிகள் முன்னேற்ற கட்சி மற்றும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத் தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர் அலுவலகம்…

திருச்சி மாநகராட்சி புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார்.

செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநராக பணியாற்றி வந்த முஜிபுர் ரகுமானை பணி மாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கமிஷனராக முஜிபுர் ரகுமான் பொறுப்பேற்றார் . பொறுப்பேற்றுக்கொண்ட மாநகராட்சி கமிஷனர் திருச்சி…

உலக போதை ஒழிப்பு தின ஆன்லைன் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசுகள் வழங்கினார்.

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி தேசிய கல்லூரி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக ஓவியப் போட்டி நடத்தப்பட்டது அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா திருச்சி தேசியக் கல்லூரி வளாகத்தில் உள்ள…

திருச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்த, சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்.

கடந்த சில நாட்களாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்வப்போது கோவீஷீல்டு தடுப்பூசி மட்டும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கோவேக்சின் முதல் தவணை செலுத்திக்…

திருச்சியில் (13-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1403 பேர்…

ஆடு நலவாரியத்தில் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி, ஆட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு

ஆடு வளர்ப்பதில் பல நூற்றாண்டுகளாக அனுபவமுள்ள குறும்பர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஏற்படுத்தும் ஆடு நலவாரியத்தில் வாய்ப்பு அளிக்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு மக்கள் சமூக நீதிப் பேரவை துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

நீட் தேர்வில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் உரிய இட ஒதுக்கீடுகள் வழங்க வேண்டும் – தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அலுவலர் சங்கம் சார்பாக மாநில ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இதில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…

திருச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் உருவ பொம்மையை விவசாயிகள் எரிக்க முயன்றதால் பரபரப்பு.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது கர்நாடக அரசு. இதை எதிர்த்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீறி காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…

திருச்சியில் (12-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 103 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 141 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1454 பேர்…

திருச்சியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு, காதலியின் அண்ணன் வெறிச்செயல்.

திருச்சி மணிகண்டம் கீழ பஞ்சப்பூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) இவரது மகன் சந்தோஷ் (வயது 24). இவர் அந்த பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஐந்து வருடகாலமாக அதே பகுதியைச் சேர்ந்த…

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சைக்கிள் பேரணி.

இந்தியா முழுவதும் டீசல் மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெட்ரோல் விலை 100 ரூபாய் தாண்டியும், டீசல் விலையும் 100ஐ கடந்து வருகிறது. மேலும் அன்றாடம் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்தை தாண்டி விட்டது.…

தனியார் பள்ளிகளில் 100% கட்டணம் வசூல், மாணவர் அமைப்பினர் CO அலுவலகத்தில் மனு.

தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகளில் ஆன்லைன் கல்வி நடத்துவதற்கான அனுமதி அளித்தது. மேலும், தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.…

திருச்சியில் வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது- வாகனங்கள் பறிமுதல்..

திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில்இருசக்கர வாகனம் திருடப்பட்டு வந்தது இதனைத் தொடர்ந்துதிருட்டில் ஈடுபட்டு வரும்திருடர்களை பிடிக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவுப்படிதனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று உறையூர் குற்ற தனிப்படை காவல்துறையினர் புத்தூர் நால்ரோடு அருகில்…

திருச்சியில் சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்த 1200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐடி எதிரில் உள்ள திருமகள் தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து போலீசாரோடு ஒவ்வொரு இடமாகச் சென்று…

தற்போதைய செய்திகள்