மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ள நிலையில் அதில் மல்லியம்பத்து ஊராட்சியை சேர்க்க வேண்டாம் எனக் கூறி மல்லியம்பத்து கிராம பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.