இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் துவக்க விழா.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர போலீஸ் கமிஷனர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன்…