தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் பறிமுதல்.
திருச்சி துறையூரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் பறிமுதல். திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இன்று துறையூர் நகர் பகுதியில் உள்ள 30க்கும்…