Category: திருச்சி

இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர், சிறுமியர் மன்றம் துவக்க விழா.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர போலீஸ் கமிஷனர் அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். அதன்…

சார் பதிவாளர் மாற்றம், இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய பொதுமக்கள்.

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை , கரூர், தஞ்சை உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த பத்திரப்பதிவு துறையில் பணி புரியும் சில சார் பதிவாளர்கள் மீது பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் குவிந்தனர்.இதில் குறிப்பாக அங்கீகரிக்கப்படாத மனைகளை சட்டத்திற்குப்…

திருச்சியில் (22-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1045 பேர்…

தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான தகுதி தேர்வு திருச்சியில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக 26.07.2021- ந் தேதி முதல் 05.08.2021-ந் தேதி…

திருச்சியில் (21-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 1082 பேர்…

மக்கள் பயன்பாட்டுக்கு புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாய்- அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி ஊராட்சி வீதிவிடங்கம் பகுதிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய காவிரிகுடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாயை மக்கள் பயன்பாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை…

சட்டவிரோதமாக பதுக்கி மது விற்பனை செய்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 4320 அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர்…

முசிறி கிளப்பில் போலீஸ் அதிரடி ரெய்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கூக்ஸ் கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வருவதாக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற பிரிவிற்கு புகார் சென்றதை அடுத்து புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி…

அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் செய்த விவசாயிகள் – போலீஸ் கைது நடவடிக்கையால் பரபரப்பு.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம் …

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது,ஒன்றிய அரசும் அதற்கு அனுமதிக்க கூடாது என்றும், மாநிலங்களுக்கிடையிலான நல்உறவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வலியுறுத்தியும்,விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக…

திருச்சியில் 100 சதவீதம் எழுத்தறிவு புரட்சி அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.‌ இவ்விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி…

விமானநிலையத்தி ரூ.1.60 கோடி மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 7 பேரிடம் விசாரணை.

சமீப காலங்களில் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் பெருமளவில் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில்மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 பேர் அடங்கிய குழு…

மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ள நிலையில் அதில் மல்லியம்பத்து ஊராட்சியை சேர்க்க வேண்டாம் எனக் கூறி மல்லியம்பத்து கிராம பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.

திருச்சியில் (19-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது – அமைச்சர் மூர்த்தி பேட்டி

வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

தற்போதைய செய்திகள்