திருச்சி வந்த விமானத்தில் இறந்த பயணியால் பரபரப்பு
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை 8.15 மணிக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. – இந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நீர்பழனி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் வேல்முருகன் வயது(36) என்பவர் விமானத்தின் இருக்கையில்…















