கோயில் அர்ச்சகர்களுக்கு 4000 ரூபாய், நிவாரண பொருட்கள் வழங்கிய திருச்சி அமைச்சர்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றிவரும் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரி மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியை ரூபாய் 4000 மற்றும் 10 கிலோ…