சமூக வளைதளங்களில் ஆட்சியாளர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, விமர்சனம் வைப்பவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்- பொதுச்செயலாளர் சண்முகநாதன் பேட்டி.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண்ஹோட்டலில் மாநில துணைத்தலைவர் நெல்சன் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்…. தொடக்கப்பள்ளி…















