Category: திருச்சி

மக்கள் பயன்பாட்டுக்கு புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாய்- அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார்.

திருச்சி திருவெறும்பூர் குவளக்குடி ஊராட்சி வீதிவிடங்கம் பகுதிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய காவிரிகுடிதண்ணீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது புதிய குடிதண்ணீர் இணைப்பு குழாயை மக்கள் பயன்பாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை…

சட்டவிரோதமாக பதுக்கி மது விற்பனை செய்த ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 4320 அரசு மதுபாட்டில்கள் பறிமுதல்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள தெற்கு இருங்களூரில் அரசு மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக சமயபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இருங்களூர் பகுதியில் சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர்…

முசிறி கிளப்பில் போலீஸ் அதிரடி ரெய்டு, சூதாட்டத்தில் ஈடுபட்ட 23 பேர் கைது.

திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள கூக்ஸ் கிளப்பில் விதிமுறைகளை மீறி வெளியூரிலிருந்து வரும் நபர்கள் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வருவதாக உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற பிரிவிற்கு புகார் சென்றதை அடுத்து புகார் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி…

அரை நிர்வாணத்துடன் சாலை மறியல் செய்த விவசாயிகள் – போலீஸ் கைது நடவடிக்கையால் பரபரப்பு.

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி…

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை கண்டித்து தபால் நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம் …

கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக் கூடாது,ஒன்றிய அரசும் அதற்கு அனுமதிக்க கூடாது என்றும், மாநிலங்களுக்கிடையிலான நல்உறவுக்கு எதிராக செயல்படும் கர்நாடக அரசை ஒன்றிய அரசு கண்டிக்க வலியுறுத்தியும்,விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள பயிர் காப்பீட்டு நிலுவை தொகையை உடனடியாக…

திருச்சியில் 100 சதவீதம் எழுத்தறிவு புரட்சி அமைச்சர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் முழு எழுத்தறிவு பெறுவதற்கான இயக்கத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.‌ இவ்விழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மணிகண்டம் ஒன்றியம் கே. கள்ளிக்குடியில் தொடங்கி வைத்தார். மேலும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஒருங்கிணைப்பின் படி மாவட்ட கல்வி…

விமானநிலையத்தி ரூ.1.60 கோடி மதிப்புள்ள 3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் – 7 பேரிடம் விசாரணை.

சமீப காலங்களில் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் பெருமளவில் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இந்த தகவலின் அடிப்படையில்மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தூத்துக்குடி துணை இயக்குனர் பாலாஜி தலைமையில் 12 பேர் அடங்கிய குழு…

மல்லியம்பத்து ஊராட்சியை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டத்தினை கைவிடக்கோரி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

திருச்சி மாநகராட்சியை விரிவுபடுத்த உள்ள நிலையில் அதில் மல்லியம்பத்து ஊராட்சியை சேர்க்க வேண்டாம் எனக் கூறி மல்லியம்பத்து கிராம பொதுமக்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க இன்று வந்தனர்.

திருச்சியில் (19-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 70 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் இருக்கிறது – அமைச்சர் மூர்த்தி பேட்டி

வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு,வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி,பிற்படுத்தப்பட்டோர் நல துறை அமைச்சர் சிவசங்கர்,சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,சுற்றுச்சூழல் துறை அமைச்சர்…

திமுக எம்எல்ஏவுக்கு சால்வை அணிவித்த, அதிமுக நிர்வாகியின் கட்சி துண்டுப் பறிப்பு.

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ கதிரவனை பாராட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் முருகானந்தம் மணச்சநல்லூர் பகுதியில் போஸ்டர் ஒட்டி நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த…

மாநகராட்சி விரிவாக்கம் வேண்டாம்- கிராம மக்கள் கலெக்டரிடம் மனு .

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் , ஊராட்சியை சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கிராம பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மனு அளிக்க ஒன்று திரண்டனர் . மாநகராட்சி விரிவாக்க பணிகளை தங்களுடைய ஊரில் தொடங்கக்கூடாது…

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி JMEK-வினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர். இது குறித்து மனுவில் கூறியிருப்பதாவது. 1) பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தினால் வாடகை வண்டி…

திருச்சியில் (18-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 76 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மகளுக்கு பாலியல் தொல்லை, தந்தை உள்ளிட்ட 4 பேர் போக்சோ சட்டத்தில் கைது.

திருச்சி துறையூர் கொத்தம்பட்டி கிராமத்தில் வசிப்பவர் பானுமதி இவரது மகள் நிஷா( பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது15 கடந்த 6ஆம் தேதி முதல் காணவில்லை என துறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நிஷாவை தேடிவந்த காவல்துறையினர் துறையூரை சேர்ந்த லோகேஸ்வரன்…

தற்போதைய செய்திகள்