Category: திருச்சி

கூட்டமாக நின்று சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று சொன்ன எம்எல்ஏ

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டுமென்றால்…

உலக அன்னையர் தினம்

கொரோனா நோய்த்தொற்று பரவும் இந்த கொடிய காலத்திலும் தன் பிள்ளைகளுக்கு நோய் தொற்று வராமல் அன்போடும் அரவணைப்போடும் பாதுகாத்துவரும் அன்னையர்களுக்கு அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

GH-ல் கொரோனா சிகிச்சை குறித்த ஆய்வு செய்த திருச்சி எம்எல்ஏ

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள்,படுக்கை வசதிகள்,ஆக்ஸிஜன் இருப்பு போன்றவை குறித்து திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு செய்து பின்னர் மருத்துவமனை டீன் வனிதா,திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்ரமணியன் ஆகியோரிடம்…

தற்போதைய செய்திகள்