Category: திருச்சி

சசிகலாவை கண்டித்து அதிமுக புறநகர் மா. செ பரஞ்ஜோதி தலைமையில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பாக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தலைமையில் ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் அதிமுகவை அபகரிக்க நினைக்கும் சசிகலாவை கண்டித்து கீழ்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.

மருத்துவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து – தாக்கியவர் மீது காவல்துறை 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய மருத்துவ சங்கத்தினர் கருப்புப் பட்டை அணிந்து , அடையாள போராட்டம் திருச்சி கோயினூர் சிக்னல்…

திருச்சியில் (17-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 1133 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 3471 பேர்…

வரும் 20ம் தேதி முதல் மீண்டும் காந்தி மார்க்கெட் – வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்.

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்ட கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக திருச்சி மையப் பகுதியில் செயல்பட்டுவரும் பழமையான காந்தி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. அந்த மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த காய்கறி வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் நிறுத்தப்பட்டுள்ளது. காந்தி மார்க்கெட் வியாபாரிகள்…

திருச்சி கிராப்பட்டியில் நிவாரண பொருட்கள், அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.

வாழ்வாதாரம் இழந்த ஏழை, எளிய பொதுமக்களுக்கு கலைஞர் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அரிசி, மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை அமைச்சர் கே என் நேரு வழங்கினார். தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பின் காரணமாக…

தாயை காவு வாங்கிய கொரோனா, தனியாக விமானத்தில் வந்த 11 மாத குழந்தை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலவன் இவருக்கு 2008ல் பாரதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3-ஆண் குழந்தைகள் இதில் மூத்த மகன் சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் வறுமையின் காரணமாக அவருடைய மனைவியை கைக்குழந்தையுடன் துபாய்க்கு வேலைக்காக…

திருச்சியில் ரேஷன் கடை, நுண் உரம் செயலாக்க மையம் திறந்து வைத்த அமைச்சர் கே என் நேரு.

திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்டம் 41வது வார்டு, கிராப்பட்டி பகுதியில் ஆரோக்கியசாமி பிள்ளை தெருவில் ,சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக் கடைக் கட்டடம் மற்றும் மாநகராட்சி பொது நிதியில் கட்டப்பட்ட புதிய நுண் உரம் செயலாக்க…

மது பாட்டில்கள் விற்ற பெண் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’.

திருச்சி மாவட்டம், சிறுகனுார் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சுமதி (50). இவரது ஜீப் டிரைவர் ஏட்டு ராஜா (40) ஊரடங்கு காலத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த, 2,000த்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் பாதுகாப்பாக…

திருச்சியில் (16-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 318 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 649 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4348 பேர்…

நிவாரணம் கேட்டு தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட தனியார் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நலச் சங்கத்தினர் இன்று காலை திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவராசுவிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசனம் செய்ய ரோப்கார் அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் இன்று காலை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார் முன்னதாக மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு உச்சிப் பிள்ளையாரை தரிசனம் செய்ய மேலே சென்று…

எமகண்டம் நேரத்தில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி கிழக்கு எம்எல்ஏ அலுவலகம்.

இன்று புதன்கிழமை காலை 7.30 முதல் 9.00 எமகண்டம் நேரத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலையில் இன்று காலை 8 மணிக்கு…

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தினர் ரூ.15.9 லட்சம் நிவாரண நிதியை அமைச்சர்களிடம் வழங்கினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கத்தின் மாநிலத்தலைவர் அமலராஜன் தலைமையில் பொதுச்செயலாளர் கனகராஜ், துணைப் பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் அப்துல், மாநிலச் செயலாளர் அருட்சகோ.சகாயமேரி, லூயிஸ், உள்ளிட்ட நிர்வாகிகள் திருச்சியில்…

திருச்சியில் (15-06-2021) கொரோனா அப்டேட்ஸ்

இன்று ஒரு நாள் மட்டும் 360 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 683 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 4683 பேர்…

தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி தொகை, பொருட்கள் இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் 2000 ரூபாய் கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர்…