திருச்சியில் மகள் கண் முன்னே தந்தையான வக்கீல் படுகொலை..
திருச்சி பாலக்கரை கீழக்கொல்லைபகுதியை சேர்ந்தவர் கோபி கண்ணன் திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். தற்போது திருமணமாகி திருச்சி பீமநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி கோதேஸ்வரி இவர்களுக்கு ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று…