திருச்சியில் 3000 பயனாளி களுக்கு பட்டா வழங்கிய அமைச்சர்கள்.
திருச்சி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டில் முன்னிட்டு 3000 பயனாளிகளுக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கும் மாபெரும் விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட…