Category: தமிழ்நாடு

திரைப்பட இயக்குனர் SAC-யின் 81-வது பிறந்த நாள் விழா – திருச்சி ஆர்.கே ராஜா, மும்பை பவுல் ஏற்பாட்டில் முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ். ஏ.சி.சந்திரசேகர் அவர்களின் 81-வது பிறந்தநாள் சதாபிஷேகத்தை ஒட்டி இன்று சென்னை சாலி கிராமத்தில் உள்ள சேவை மந்திர் ஆசிரமத்தில் உள்ள முதியோர்களுக்கு திருச்சி ஆர்.கே ராஜா, மும்பை பவுல்,…

தமிழக பாஜக இளைஞரணி மாநில செயலாளராக R.M.ஸ்ரீராம் நியமனம்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலோடு, மாநில அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழக பாரதிய ஜனதா இளைஞர் அணி மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி பா.ஜ.க மாநில இளைஞர் அணி…

நம்பிக்”கை” யுடன் +2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவி – குவியும் பாராட்டுக்கள்.

மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் லெட்சுமி என்ற மாணவி இரண்டு கைகளும் இல்லாத நிலையில் ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார். பிறந்தபோது இரண்டு கைகளும் இல்லாத குழந்தை என்பதால் பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டு, மயிலாடுதுறையில் உள்ள ஆதரவற்றோர் காப்பகமான அன்பகத்தில், இரண்டு வயதிலிருந்து…

திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு பாஜகவில் தமிழக OBC அணியின் மாநில பொதுச் செயலாளர் பதவி.

பாரம்பரியமாக திமுகவில் பல ஆண்டுகளாக இருந்து வருபவரும், திமுகவின் பிரபல பேச்சாளருமான திமுக எம்.பி திருச்சி சிவா இவரது மகன் சூர்யா சிவா திமுகவில் தனக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என அதிருப்தியில் இருந்து வந்த திமுகவின் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர்…

டிரைவருக்கு டிரைவரான பெண் அரசு அதிகாரி – குடும்பத்தினர் நெகழ்ச்சி.

விழுப்புரம் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த 32 வருடங்களாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தவர் சக்கரபாணி. இவர் ஓய்வு பெறும் நேரத்தில் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணபிரியாவுக்கு ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில்…

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட+2 மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இதன் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் அதிரடி…

ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்த – பட்டதாரி பெண்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் நிலவழகி பொய்யாமொழி என்ஜினீயரிங் பட்டதாரி இவருக்கு சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா…

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா – சுகாதாரத் துறை செயலர் கடிதம்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அனுப்பிய கடிதத்தில்,” தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்காவிடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா பரவல் குறித்து தீவிர…

பூட்டிய வீட்டுக்குள் நிர்வாணமாக இறந்து கிடந்த சடலத்துடன் 2 நாட்கள் தங்கிய பெண்.

சென்னை புரசைவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசோக் பாபு உடல்நலக்குறைவால் இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் கணவனின் சடலத்துடன் 2 நாட்கள் அவருடைய மனைவி இருந்ததாக தெரிகிறது. மேலும் இரண்டு நாட்களாக எந்த போனையும் எடுக்காததால் வெளியூரில் உள்ள அவரது மகள்…

குரங்கு அம்மை பரவல் – சுகாதாரத் துறை எச்சரிக்கை.

குரங்கு அம்மைக்கு பொதுசுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர்களுக்கு தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலக…

பட்டபகலில் பைனான்சியர் வெட்டி படுகொலை 2-பேர் சரண்.

சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 40. பைனான்சியர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அண்ணாநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு ஆறுமுகம் அவரது நண்பர் ரமேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர். அமைந்தகரை அடுத்த செனாய் நகர் அருகே வந்த…

மே-18 தமிழ் இன அழிப்பு நாளில் விடு தலையான பேரறிவாளன்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை பெற்று தற்போது ஜாமீனில் இருந்தார். இந்த சமயத்தில், இந்த வழக்கில் இருந்து தன்னை முன்கூட்டியே விடுதலை…

6 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் – போக் சோவில் கைது.

6 வயது சிறுவன் ஒருவன் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து ஊர் கிணற்றில் குளிக்க செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சிறுவன் வீட்டிற்கு வராத காரணத்தினால் 6 வயது சிறுவனின் தாய் கிணற்றின் அருகே சென்று பார்த்தபோது…

உலகில் உள்ள அனைத்து உழைப் பாளர்களுக்கு “தமிழ் முழக்கம்” சார்பில் “மே தின” நல் வாழ்த்துக்கள்.

மே – 1ம் தேதி தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை…

2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “தமிழ் முழக்கம்” வெப்பேஜ்.

கடந்த 01-05-2021-ம் ஆண்டு மக்கள் சேவைக்காகவும், பொது மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் (www.tamilmuzhakkam.com) “தமிழ் முழக்கம்”…. தற்போது முதலாம் ஆண்டை நிறைவு செய்து, 01-05-2022-ம் ஆண்டு இன்று முதல் 2-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. “தமிழ்…

தற்போதைய செய்திகள்