Category: தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு – இன்றே கடைசி நாள்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு வருகிற ஜூலை மாதம்…

தஞ்சை தேர் திருவிழா விபத்து உயிரிழந்த வர்களின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.

தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர் தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், தனி விமானம் மூலம் தஞ்சைக்கு வருகை தந்த முதலமைச்சர்…

தஞ்சை தேர்த் திருவிழா விபத்து – 5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று இரவு தொடங்கியது. அதன்படி, நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய தேர் திருவிழா. தஞ்சை பூதலூர்…

எலக்ட்ரிக் பைக்கை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மருத்துவர்!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வசித்து வருபவர் பிரித்விராஜ் வயது 47 இவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3- மாதங்களுக்கு முன்பு புதிதாக எலக்ட்ரிக் பைக்கை வாங்கி ஓட்டி வந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் வாங்கி 3 மாதம் கூட…

மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் – சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிவிப்பு.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரித்து வருகிறது. அதனையடுத்து மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என பல மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்திய நிலையில். தற்போது தமிழகம் இந்த கட்டுப்பாட்டை அமல்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாஸ்க்…

இட்லியால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி தயாளன் இவருக்கு 1.1/2 வயதில் புவனேஷ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அத்திமாஞ்சேரி பேட்டையில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தனது குடும்பத்துடன் அங்கு சென்று, தன் மாமியார்…

வேளாங் கண்ணி ஆலயத்தில் உயிர்த் தெழுந்த இயேசு கிறிஸ்து – பல்லாயிரக் கணக்கான மக்கள் பிராத்தனை.

இயேசு கிறிஸ்து மரிக்கும் நாள் புனித வெள்ளியாகவும் அவர் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஈஸ்டர் தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

குத்தாலம் கோவிலில் பூத்துக் குலுங்கிய உத்தால மலர்.

குத்தாலம் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்தனர்.  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உத்வாகநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டதாக…

4-நாட்கள் தொடர் விடுமுறை – கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு.

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க…

மாந்திரீகம் செய்வதாக ரூ.12 லட்சம் மோசடி: 3-பேர் கைது – மக்களே உஷார்!!!.

அரியலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். கடந்த மாதம் இவரை செல்போனில் தொடர்புக் கொண்டு பேசிய நபர்கள், விஜயகுமாருக்கு பில்லி, சூனியம் இருப்பதாகவும், கொல்லிமலைச் சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான தொகையை தனது வழங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய…

முதல்வரின் அடுத்த சுற்றுப் பயணம் ரெடி – அமைச்சர் தகவல்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி துபாய் சென்றார். அவருடன் சில அமைச்சர்கள் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர். இந்த பயணத்தின்போது முக்கிய தொழில் நிறுவனங்களுடன் ரூ.6,100 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளதாக அறிவிப்பு…

தமிழகத்தில் கொரோனா கட்டுப் பாடுகள் நீக்கம் அரசு அறிவிப்பு.

கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி கொள்வதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த 31ஆம் தேதி வரை அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன் படி முக…

மண்டை ஓடுகளுடன் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

மேகதாது அணைகட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும், ஆற்றில் மணல் எடுப்பதையும், குவாரிகள் அமைப்பதையும் தடுக்க கோரியும், சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க கோரியும், தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக…

இன்ஸ்பெக்டர் மீது வழக்கு – உயர் நீதிமன்றம் அதிரடி.

சிவில் பிரச்னையில் தாய், மாற்றுத் திறனாளி மகளை தாக்கிய மானாமதுரை இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யவும், வழக்கை சரியாக விசாரிக்காத டி.எஸ்.பி., மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை,…

சீனியர் மாணவனை நிர்வாண மாக்கிய ஜூனியர் மாணவர்கள் கோவையில் பரபரப்பு.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியிலுள்ள கல்லூரியில் பிபிஏ பயிலும் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே கல்லூரியில் படிக்கும் சீனியர்- ஜூனியர் மாணவர்களுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சினையின் காரணமாக அடிதடி நடந்துள்ளதாக தெரிகிறது. இதில் கேரளா…

தற்போதைய செய்திகள்