16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43, இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளன. லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு முடித்த 16…