திருச்சி அரசு EVR கல்லூரியில் “மாணவர் சேர்க்கை உதவி மையம்” விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்.
கடந்த 20ஆம் தேதி +2 தேர்வுக்கான முடிவுகள் வெளியாதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் இன்று மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கணினி மையங்களில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்…















