திருச்சி மாவட்டம், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயர் மட்டக் குழு உறுப்பினர் சத்தியநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைத்திடவும், ஆன்லைன் சூதாட்டம் ரம்மி விளையாட தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சின்னபண்ணை செல்வம், மேலப்புதூர் குணா, அரசுசதீஷ், கனகராஜ் உட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *