திருச்சியில் நடந்த விபத்து – ஒருவர் பலி 4 பேர் காயம்.
திருச்சி கேகே நகர் காவல் நிலையம் பகுதிக்கு உட்பட்ட ரிங்ரோடு பாரி நகர் பகுதி சாலையில் இன்று மாலை வேகமாக வந்த ஆட்டோ ஒன்று திடீரென சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை கண்ட அப்பகுதியை சேர்ந்த…