எல்ஐசியின் பங்குகளை விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
இந்தியாவில் பிரதமர் மோடி அரசு பதவி ஏற்றது முதல் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது இதனை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய…