38,39,40,41,42 ஆகிய வார்டுகளில் அடிப்படை வசதிகள் கேட்டு – சிபிஐஎம் சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு
கடந்த சில நாட்களாக திருச்சி மாநகரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 38 39 40 41 42 ஆகிய வார்டுகளை சுற்றி மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழையினால்…