ஆன்லைன் மோசடி குற்றவாளியை பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார்.
கடந்த 2017 ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அம்துல்கனி பாட்சா ( எ ) APL பர்வீன் கனி என்பவரிடம் அவரது…















