திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது.
திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொன்மலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி ஆய்வாளர் வீரசிங்கம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு…















