வறுமையின் காரணமாக விஷம் குடித்த குடும்பம், பரிதாபமாக உயிரிழந்த மகன்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வா உ சி நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் மனைவி மற்றும் அவருடைய இரண்டு மகள்கள் ஒரு மகன்ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் நந்தகுமாரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மகன் விக்னேஷ்…