திருவானைக் காவல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கலெக்டரிடம் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது இதனை திறக்க வேண்டாம் என வலியுறுத்தி திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

வி.கே.எஸ் குரூப்ஸ் சார்பில் திருச்சியில் பிரம்மாண்ட பிளவர் ஷாப் திறப்பு விழா நடைபெற்றது.

வி.கே.எஸ் குரூப்ஸ் சார்பில் திருச்சி தில்லைநகர் 4-வது கிராஸ் பகுதியில் வி.கே.எஸ் பிளவர் ஷாப் மற்றும் வெட்டிங் டெக்கர் பிரம்மாண்ட புதிய கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வி கே எஸ் நிறுவனங்களின்…

திருச்சி மாருதி மருத்துவ மனையில் ஸ்டெம் செல் தெரபி மூலம் நவீன சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்து வமனை என்ற பெருமையை பெற்றுள்ளது.

மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு . இடுப்பு மூட்டு மற்றும் முதுகெலும்பில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது . இதுவரை வலிநிவாரணி மருந்துகள் , ஸ்டீராய்டு ஊசி மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இந்த சிகிச்சைகள் நல்ல நிவாரணம்…

தாய் மற்றும் தம்பியின் மனைவியை வீட்டை விட்டு துரத்தி வீட்டை அபகரித்த அண்ணன் மீது கலெக்டரிடம் புகார்.

திருச்சி திருவரம்பூர் குமரசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மேகலா இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் ஜார்ஜ் திருவரம்பூர் பகுதியில் வீட்டை ஒன்றை கட்டினார். அந்த வீட்டில் ஜார்ஜின்…

திருச்சியில் குட்கா பொருள்கள் கடத்திய நபர் கைது. ரூ .2,00,000 / – இலட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஜயப்பன் கோவில் அருகில் தனிப்படை அதிகாரி உமாசங்கரி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது , சந்தேகத்தின்பேரில் புத்தூர் , VNP தெருவை சேர்ந்த ஜெயராமன் 33 என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது , அவரிடமிருந்து இளைய தலைமுறையினரை சீரழிக்கும்…

சாயம் வெளுக்காது சாயம் போகாத கட்சி திமுக – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று…

தமிழகஅரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தீர்மானம்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்க்கு பொதுச்செயலாளர் மனித விடியல் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைவர் அசோகன் சிறப்புரையாற்றினார். பொதுக்குழுவில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், புதுராஜா, செல்லராஜ்,…

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரியே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க மாநில…

திருச்சி ஆனை மலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் “யூசி- ஹைரைடர்” கார் அறிமுக விழா நடைபெற்றது.

திருச்சி- சென்னை பைபாஸ் சாலையில் திருவானைக்கோவில், திம்மராய சமுத்திரம் பகுதியில் ஆனைமலைஸ் டொயோட்டோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் “ஹைரைடர்” ஹைபிரிட் கார் அறிமுக விழா நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம்…

திருச்சியில் கடந்த 48 மணி நேரத்தில் போலீசாரின் “ரவுடி மின்னல் வேட்டை” ரெய்டு – 82 ரவுடிகள் அதிரடி கைது.

தமிழக காவல்துறை இயக்குநர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் , சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க 48 மணி நேரம் ரவுடி மின்னல் வேட்டை – ன்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின்பேரில் , திருச்சி மாநகர காவல் ஆணையர்…

பேஞ்ஜோஸின் பெட்கோலி சோடா, கண்ணாடி பாட்டில் கோலிசோடாவை பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிமுகம் செய்து வைத்தார்.

திருச்சியில் பேஞ்ஜோஸ் குளிர்பான நிறுவனம் 1997-ல் தொடங்கப்பட்டு 25 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குளிர்பானங்கள் முதலில் கண்ணாடி பாட்டிலிலும், 2017-ல் பெட் பாட்டிலிலும் குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இப்போது மற்றொரு அறிமுகமாக பெட் கோலி சோடா, கண்ணாடி பாட்டில்…

விரைவில் தேர்தல் வரும், சிறுபான்மை சமூகம் யாருக்கு ஆதரவு என்று பாருங்கள் – அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்

அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் மீண்டும் தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தொடர வேண்டும், அவர் முதல்வராக வரவேண்டும் என்பதற்காக தமிழக முழுவதும் பல்வேறு தர்காக்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டு…

திருச்சி காட்டூர் பகுதியில் எப்ஜே எழும்பு மற்றும் தோல் சிறப்பு சிகிச்சை மைய திறப்பு விழா நடைபெற்றது .

திருச்சி காட்டூர் கணேசபுரம் பகுதியில் எப்ஜே எழும்பு மற்றும் தோல் சிறப்பு சிகிச்சை மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பாஸ்டர் ஜஸ்டஸ் ராபின் சன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த…

நிலவில் நிரந்தரமாக மனிதர்கள் குடியேறி, விவசாயமும் செய்ய முடியும் -விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை பேட்டி.

திருச்சி கேர் அகாடமியில் சிகரம் நோக்கி எனும் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டில் சிகரம் நோக்கி கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கேர் அகாடமியில் இன்று நடைபெற்றது…

தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் கலாச்சார கலை விழா – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் தமிழக பெண்கள் செயற்களம் மற்றும் தமிழக மாணவர்கள் இணைந்து நடத்தும் கலக்க வராங்க தமிழ் பசங்க என்ற போட்டி திருச்சியில் நடைபெற்றது.இந்தப் போட்டியில் தமிழ் கலாச்சாரங்கள் சார்ந்த மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், தப்பாட்டம், பேச்சு,கவிதை, பாட்டு…