திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” மேலாண்மை போட்டிகள் இன்று நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் சார்பில் 16வது தேசிய அளவிலான “ஃபிர்மா 2022” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான மேலாண்மை குறித்த போட்டிகள் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐ.ஆர்.டி…

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப் பட்டதை கண்டித்து திருச்சியில் அதிமுக வினர் சாலை மறியல் போராட்டம்..

சென்னையில் தமிழக அரசை கண்டித்து, சட்டசபை மரபுகளை மீறிய சபாநாயகரை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை காவல் துறையினரால் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை கணபல்வேறு திருச்சியில்…

சமூக நல அமைப்புகள் சார்பில் தீபாவளி தீ தடுப்பு விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

குழந்தைகள் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலகம் முன்பு நடைபெற்றது. திருச்சி மாவட்ட தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை நிலை அலுவலர் நாகவிஜயன், சிறப்பு நிலை அலுவலர் முருகவேல், முருகானந்தன், பால்ராஜ்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக வரும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள பலகாரவகைகள் , இனிப்புகள் விற்பனையாளர்கள் மற்றும் கார வகைகள் , கேக்குகள் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் , நுகர்வோருக்கு விழிப்புணர்வு கூட்டம்…

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர்கள் சங்கத்தின் 67-வது சங்க அமைப்பு தினம் – கொடியேற்றி கொண்டாடிய சங்க நிர்வாகிகள்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்கத்தின் 67வது சங்க அமைப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத் தலைவர் மாசிலாமணி சங்கத்தின் கொடியை…

நவம்பர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர்…

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் 91 வது பிறந்தநாள் விழா பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு பேரணி

இந்திய ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம். இவர் 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த பொக்ரான் – II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன,…

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக – ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை மூடல்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடப்பு ஆண்டில் இரண்டாவது முறையாக கடந்த 12 ஆம் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.…

உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆத்மா மனநல மருத்துவ மனை சார்பில் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி இணைந்து விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. இதில் சமூக…

ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையம் சார்பில் ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகம்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் காவல் துறையினரால் கைது.

கடலூர் மாவட்டம் விருதாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கடந்த 6 வருடங்களாக கரும்பு பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அபிஷேகம்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை நடைபெற்றது. மேலும் உலக மக்கள் நலனினை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில்…

திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் அமச்சூர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் அமச்சூர் சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்றது. இந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில். தரைப்பயிற்சி, சமநிலை சட்டங்கள், கிடைமட்ட பட்டை, பொம்மல் குதிரை, ஒற்றைத்தூண், சமநிலையற்ற…

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ” காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் ” மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு ” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும் , ” காவல் பணிகள் ” என்ற…

தென்னிந்திய திருச் சபையின் திருச்சி தஞ்சை திருமண்ட லத்தின் 75-ம் ஆண்டு பவள விழா – அமைச்சர்கள் பங்கேற்பு.

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் 75-ம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.  விழாவில் சிறப்பு…