ரயில்வே தனியார் மயத்தை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் உண்ணா விரத போராட்டம்

ரயில்வே தனியார் அமைப்பை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் பொன்மலையில் எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் பணிமனை முன்பு நடைபெற்றது.இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை மாற்றி…

திருச்சியில் 14 குற்றவாளிகள் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தில் கைது‌. போலீஸ் அதிரடி .

திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தி இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன் பறிப்பு மற்றும் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , துரிதமாக செயல்பட்டு , திருச்சி மாநகரத்தில் உள்ள CCTV…

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஓய்வூதியர்கள் மேலாடை யின்றி போராட்டம் .

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருச்சி மன்னார்புரம் பொறியாளர் அலுவலகம் முன்பு தலைவர் மனோகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஓய்வூதியர்களுக்கு…

சமூக ஒற்றுமையை வலியுறுத்தி திருச்சியில் மனித சங்கிலி – 1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

இந்தியாவில் பாஸிச விரோத சக்திகளுக்கு எதிராகவும் அவற்றை முறியடிக்க வலியுறுத்தியும் சமூக ஒற்றுமையை நிலைநாட்டும் வகையிலும் இடதுசாரி கட்சிகள் மற்றும் வி.சி.க இணைந்து மனித சங்கிலி நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். அந்த மனித சங்கிலியில் காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும்…

தர்காக்களின் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் – தமிழக தர்காக்கள் பேரவையினர் கோரிக்கை

தமிழக தர்காக்கள் பேரவை மற்றும் தமிழக இஸ்லாமிய சுன்னத் ஜமாத் சார்பில் நபியின் உதய தின விழா திருச்சி நத்தர்ஷா தர்ஹா அருகே உள்ள சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. விழாவை தமிழக தர்காக்கள் பேரவை மாநில தலைவர் அல்தாப் உசேன் சாஹிப்…

திருச்சி பழைய பால் பண்ணை பகுதியில் போக்கு வரத்தை சீர் செய்ய கோரி கமிஷனரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு.

திருச்சி அரியமங்கலம் அருகிலுள்ள பழைய பால் பண்ணை பேருந்து நிறுத்தம் இடத்தில் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நிறுத்துவது கிடையாது மேலும் தனியார் பேருந்துகள் அதிகப்படியான பயணிகளை ஏற்றுவதற்காக ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு சாலை மறைத்து நிறுத்துகின்றனர். இதனால்…

திருச்சி அரசு மருத்துவ மனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் சக்தி ரோட்டரி கிளப் இணைந்து மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது இந்த பேரணியை அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அருண் மற்றும் ரோட்டரி கிளப் 3000 கவர்னர் ஜெரால்ட் கொடியசைத்து…

திருவானைக் காவல் பகுதியில் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கலெக்டரிடம் மனு.

திருச்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது இதனை திறக்க வேண்டாம் என வலியுறுத்தி திருச்சி பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…

வி.கே.எஸ் குரூப்ஸ் சார்பில் திருச்சியில் பிரம்மாண்ட பிளவர் ஷாப் திறப்பு விழா நடைபெற்றது.

வி.கே.எஸ் குரூப்ஸ் சார்பில் திருச்சி தில்லைநகர் 4-வது கிராஸ் பகுதியில் வி.கே.எஸ் பிளவர் ஷாப் மற்றும் வெட்டிங் டெக்கர் பிரம்மாண்ட புதிய கடை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக வி கே எஸ் நிறுவனங்களின்…

திருச்சி மாருதி மருத்துவ மனையில் ஸ்டெம் செல் தெரபி மூலம் நவீன சிகிச்சை அளிக்கும் உலகின் முதல் மருத்து வமனை என்ற பெருமையை பெற்றுள்ளது.

மூட்டுவாதம் பல ஆண்கள் மற்றும் பெண்களின் முழங்கால் மூட்டு . இடுப்பு மூட்டு மற்றும் முதுகெலும்பில் கடுமையான வலியை ஏற்படுத்துகிறது . இதுவரை வலிநிவாரணி மருந்துகள் , ஸ்டீராய்டு ஊசி மூலம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் இந்த சிகிச்சைகள் நல்ல நிவாரணம்…

தாய் மற்றும் தம்பியின் மனைவியை வீட்டை விட்டு துரத்தி வீட்டை அபகரித்த அண்ணன் மீது கலெக்டரிடம் புகார்.

திருச்சி திருவரம்பூர் குமரசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி மேகலா இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தில் ஜார்ஜ் திருவரம்பூர் பகுதியில் வீட்டை ஒன்றை கட்டினார். அந்த வீட்டில் ஜார்ஜின்…

திருச்சியில் குட்கா பொருள்கள் கடத்திய நபர் கைது. ரூ .2,00,000 / – இலட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் பறிமுதல்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஜயப்பன் கோவில் அருகில் தனிப்படை அதிகாரி உமாசங்கரி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது , சந்தேகத்தின்பேரில் புத்தூர் , VNP தெருவை சேர்ந்த ஜெயராமன் 33 என்பவரை பிடித்து விசாரணை செய்தபோது , அவரிடமிருந்து இளைய தலைமுறையினரை சீரழிக்கும்…

சாயம் வெளுக்காது சாயம் போகாத கட்சி திமுக – திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் , கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று…

தமிழகஅரசு மின் கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு தீர்மானம்.

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்க்கு பொதுச்செயலாளர் மனித விடியல் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தலைவர் அசோகன் சிறப்புரையாற்றினார். பொதுக்குழுவில் நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ரமேஷ், புதுராஜா, செல்லராஜ்,…

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் எதிரியே உள்ள திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் குப்புசாமி வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க மாநில…