உலக மனநல தினத்தை முன்னிட்டு ஆத்மா மனநல மருத்துவ மனை சார்பில் விழிப்புணர்வு பேரணி – கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு.

அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி உலக மனநல தினமாக கொண்டாடப்பட்டது இதனை முன்னிட்டு திருச்சி ஆத்மா மனநல மருத்துவமனை மற்றும் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சி கல்லூரி இணைந்து விழிப்புணர்வு பேரணியை இன்று நடத்தியது. இதில் சமூக…

ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் தலைமை தபால் நிலையம் சார்பில் ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆதார் கார்டில் பெயர் மாற்றம் பெயர் திருத்தம் முகவரி மாற்றம் அலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகம்…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் காவல் துறையினரால் கைது.

கடலூர் மாவட்டம் விருதாசலம், சித்தூர் ஆகிய ஊர்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கடந்த 6 வருடங்களாக கரும்பு பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு பணத்தை தராமல் நிலுவையில் வைத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் அபிஷேகம்.

திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தகடை பகுதியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பில் இரண்டாம் ஆண்டு அபிஷேக ஆராதனை பெருவிழாவை நடைபெற்றது. மேலும் உலக மக்கள் நலனினை வேண்டி குடமுருட்டி காவிரி ஆற்றில்…

திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் அமச்சூர் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் மாணவர்கள் பங்கேற்பு.

திருச்சி தேசிய கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகள் திருச்சி மாவட்ட ஜிம்னாஸ்டிக் அமச்சூர் சங்கத்தின் சார்பில் இன்று நடைபெற்றது. இந்த ஜிம்னாஸ்டிக் போட்டிகளில். தரைப்பயிற்சி, சமநிலை சட்டங்கள், கிடைமட்ட பட்டை, பொம்மல் குதிரை, ஒற்றைத்தூண், சமநிலையற்ற…

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ” காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கட்டுரை மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது.

திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் ” மாநில வளர்ச்சியில் காவல்துறையின் பங்கு ” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை போட்டியும் , ” காவல் பணிகள் ” என்ற…

தென்னிந்திய திருச் சபையின் திருச்சி தஞ்சை திருமண்ட லத்தின் 75-ம் ஆண்டு பவள விழா – அமைச்சர்கள் பங்கேற்பு.

தென்னிந்திய திருச்சபையின் திருச்சி தஞ்சை திருமண்டலத்தில் 75-ம் ஆண்டு பவள விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தென்னந்திய திருச்சபை தஞ்சை மற்றும் திருச்சி மண்டலத்தின் பேராயர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.  விழாவில் சிறப்பு…

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 91-வது பிறந்த நாள் விழா – கலாமின் உருவ படத்தை மாஸ்க்காக அணிந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள்.

தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில் 15 அக்டோபர் 1931 ல் பிறந்தவர் டாக்டர்.ஏபிஜே அப்துல் கலாம். இவர் திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியல் படித்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும்…

தனித்துவமான மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு கூட்டம் -நீதியரசர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கான தனித்துவமான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக நீதியரசர் முருகேசன் ( புது தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர்) தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் முன்னிலையில் , உயர்மட்டக் குழுவின் திருச்சி, கரூர்,…

காவிரி குண்டாறு திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது அல்ல அது மத்திய அரசு திட்டம்.- அமைச்சர் துரைமுருகன்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் பழைய கதவணை கடந்த 2018 மாதம் ஆகஸ்ட் 22 ம் தேதி வெள்ள பெருக்கால் 9 மதகுகள் திடீரென உடைந்தது. புதிய கொள்ளிடம் கதவணை 2019 மார்ச்சில் ரூ 387 கோடியில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டது.…

திருச்சி அரசு மருத்துவ மனையில் முதன் முறையாக இருதய இரத்த குழாய் அடைப்பு சிகிச்சை – டீன் நேரு தகவல்

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கரூர் மாவட்டம் , கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த ஜெகநாதன் வயது 45 என்பவர் கடந்த மாதம் 26-ம் தேதி இருதய வலி காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு…

கொள்முதல் விலையை உயர்த்த கோரி வருகிற 28ம் தேதி முதல் தொடர் போராட்டம் திருச்சியில் நடந்த பால் உற்பத்தி யாளர்கள் கூட்டத்தில் அறிவிப்பு.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் திருச்சியில் இன்று நடந்தது. பொருளாளர் ராமசாமி கவுண்டர் முன்னிலை வகித்தார். மாநில இணைச்செயலாளர் கணேசன் வரவேற்று பேசினார் .கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில…

திருச்சி தென்னூர் அரசு நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அப்துல் கலாமின் 91-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி தென்னூர் நடுநிலைப்பள்ளியில் லட்சியம் வெல்லும் மாத இதழ் மற்றும் புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து அப்துல் கலாம் 91வது பிறந்த நாளை பள்ளி வளாகத்தில் கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியர் விமலா வரவேற்றார்.…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் கமிஷனர் கார்த்திகேயன் தகவல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60…

திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் அன்பில் மகேஷ் நியமனம் – அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்தார் அப்பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத காரணத்தால் அன்பில் மகேஷ்…