டீக்கடையை உடைத்து பணம் கொள்ளை – ஆயுதங்களுடன் 2 வாலிபர்கள் கைது.

திருச்சி செந்தண்ணீர்புரம் ஆகாஷ் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் பாலக்கரை கெம்ஸ்டோன் திருப்பாச்சி அம்மன் கோவில் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று டீக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், பணத்தை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சிறுபான்மை நலஉரிமைப் பிரிவின் சார்பாக கிறிஸ்துமஸ் விழா – அமைச்சர் மகேஷ் பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள பொன்மலை புனித சூசையப்பர் பவளவிழா அரங்கில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார் . அப்போது அவர்…

வைகுண்ட ஏகாதேசி ரத்தின நீள்முடி கிரீடம் அலங் காரத்தில் காட்சியளித்த பெருமாள்.

108 திவ்யதேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுந்த ஏகாதேசி பெருந்திருவிழா. நேற்று மாலை திருநெடுந்தாண்டகத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா துவங்கியது.பகல் பத்து முதல் நாள் திருவிழாவான இன்று விருச்சக…

ஜனவரி 19-ம் தேதி சென்னையில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூரா. விஸ்வநாதன் அறிவிப்பு.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர்…

தடகள போட்டியில் தங்கம் வென்ற காவலர் ராஜ ராஜனுக்கு – உதவி ஆணையர் சுரேஷ்குமார் பாராட்டு.

திருச்சி மாநகரம் கே கே நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ராஜராஜன் (இவரது தந்தை முத்து – லோடுமேன்). தடகளப் போட்டியில் சிறப்பாக பங்காற்றி வரும் இவர் கடந்த 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சேலத்தில் நடந்த மாநில…

திருச்சியில் கத்தி காட்டி மிரட்டி சரக்கு பறித்த இரு வாலிபர்கள் கைது.

திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் இரு வாலிபர்கள் மது வாங்குகின்றனர்.அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து காசு கேட்கும் பொழுது அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி காசு கொடுக்க முடியாது…

திருச்சியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள அரசமர பஸ் ஸ்டாப் அருகே பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்வதற்காக பெரிய குழாய்கள் போடப்பட்டிருந்தது. இந்த குழாயின் ஓரமாக பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் திடீரென அந்த…

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் பேரூர் அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.. இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. திமுக இளைஞரணி…

திருச்சியில், போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் போலீசாரால் கைது.

திருச்சி மாநகரில், போதை ஏற்படுத்தும் எல்.எஸ்.டி., என்ற லைசெர்கிஸ் ஆசிட் டைத்லாமைட், மைத்தாம்பிடமைன் போன்ற மாத்திரைகள் விற்கப்படுவதாக, மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, திருச்சி சிந்தாமணி பகுதியில், நேற்று, ஹரிஹரன்,23, என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில், போலீசார் பிடித்து விசாரித்தனர்.…

ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா- கூடுதல் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு கமிஷனர் பேட்டி.

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, பகல் பத்து – இராப்பத்து நிகழ்வு மட்டுமன்றி சொர்க்கவாசல் திறப்பின் போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பின்…

திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா. பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு் முகாமில் பல்வேறு அரசுத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காட்சியகத்தை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு அரசுத்…

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் திருச்சியில் வாழை கண்காட்சி.

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் சார்பில் வாழை ரகங்களை ஏற்றுமதி மற்றும் சந்தைப்படுத்துவது குறித்த கருத்தரங்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட ஏற்றுமதி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும்…

திருச்சியில் உள்ள ஜேசிபி வண்டிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமை யாளர்கள் நலச் சங்கத்தினர் தமிழக அரசிடம் கோரிக்கை.

திருச்சி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நலச்சங்க துவக்க விழா திருச்சியில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் தர்மர் வரவேற்புரை ஆற்றிட மாவட்ட தலைவர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ்குமார் துணைத் தலைவர்கள் யுவனராஜ், மகேஸ்வரன் ஆகியோர்…

திருப்தி இல்லாத புகார்கள் மீது மறு விசாரணை செய்த எஸ்பி சுஜித் குமார்.

திருப்தி இல்லாத புகாரர்கள் மீது மறு விசாரணை நடைபெறும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர் அளித்தவர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை…

திருச்சியில் முதல்வர் வருகை – முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான நலத்திட்ட உதவிகள், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டி,அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக வருகிற 29-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்…