Latest News

மத்திய அரசை கண்டித்து எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:- தமிழகத்தில் வரும் 2026 தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் போட்டி திருச்சியில் நடந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்:- தமிழ்நாட்டை மீண்டும் மீட்டெடுக்க மாணவர்கள் ஓர் அணியில் தமிழ்நாடு என திரள வேண்டும் திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு:- மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து திருச்சியில் நடந்த ரயில் மறியல் போராட்டம்:- தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடையாளம் தெரியாத மூதாட்டி அடிபட்டு பலி:-

திருச்சியில் 11.74 கோடி மதிப்பிலான நெல் சேமிப்பு கிடங்கின் மேற்கூரை அமைப்ப தற்கான கட்டுமான பணியை துவக்கிய அமைச்சர் கே.என்.நேரு.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் ஒன்றியம் அதவத்தூரில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. குறிப்பாக மழை காலங்களில் சேமிப்பு கிடங்கு திறந்தவெளியில் இருப்பதால் நெல் மூட்டைகள் பெருமளவில் சேதமடைந்து வருவதால் அப்பகுதியை…

நேர்மையான பெண்ணுக்கு – தங்கம் வழங்கி பாராட்டிய திருச்சி கமிஷனர்.

திருச்சி தில்லைநகர் பகுதி டிபன்கடையில் வேலைபார்த்து வருபவர் ராஜேஸ்வரி இவர் வழக்கம்போல் தனது வேலைக்காக வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த காகித பையை எடுத்து பார்த்தபோது அதில் அதிகபடியான பணம் இருந்துள்ளது . அதன்பின்னர் தான் வேலைபார்த்து வரும்…

வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் 12 ஆண்டிற்கு தமிழ் நாட்டிற்கு 5990 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தகவல்

வேளாண் உட்கட்டமைப்பு நிதி கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடந்தது .மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வரவேற்று பேசினார். தமிழ்நாட்டில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்து வேளாண் உற்பத்தி ஆணையரும், அரசு செயலாளருமான சமய மூர்த்தி பேசினார். கூட்டுறவு…

தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை உயர்வு – பொதுமக்கள் கண்டனம்.

தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. இந்த விலையேற்றம் ஏழை, எளிய மக்களை…

தினக்கூலி ரூ.575-ஐ வழங்க வேண்டும் (சி.ஐ.டி.யு.) ஆவின் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட கூட்டுறவு பால்பண்ணை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் திருச்சி ஆவின் நிறுவன நுழைவு வாயில் முன் கண்டன ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் மாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்…

75-வது சுதந்திர தின விழா – வண்ண மயமாகும் மேலப்புதூர் பாலம்.

75 – வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது இடங்களை தூய்மையாக வைக்க வேண்டும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் அறிவுறுத்தலின்படி நமது நகரம் தூய்மையான நகரம் என்ற அடிப்படையில் திருச்சி மேலபுத்தூர் பாலத்தின் பக்கவாட்டு மதில் சுவர்களில்…

மினி விளையாட்டு அரங்கம் அமைக்கபடும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

போதைப் பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.…

தனியாக பேசிக்கலாம் திருச்சி நிருபர்களிடம் கூறிய ஓபிஎஸ் – காரணம் என்ன?.

அதிமுகவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் மறைவையொட்டி அவரது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவிக்க விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம் மற்றும் கு.ப.கிருஷணன் ஆகியோருக்கு…

75-ம் ஆண்டு சுதந்திர தின விழா – திருச்சி பிஜேபி சார்பில் தேசிய கொடி ஏந்தி இருசக்கர வாகன பேரணி.

75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இருசக்கர வாகன பேரணி மாநில பொதுச்செயலாளரும், திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளருமான கௌதம் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் சிறப்பு அழைப்பாளராக…

திருச்சி ரெயில்வே குட்செட் பகுதியில் லாரிகள் நிறுத்த இடவசதி கேட்டு போராட்டம்.

திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குட்செட் தலைமை கூட்ஸ்…

விபத்துக்கள் ஏற்படும் வகையில் உள்ள திருச்சி ஜெயில் கார்னர் பஸ் நிறுத்ததை மாற்ற வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இருந்து ஏர்போர்ட், OFT, மாத்தூர், மண்டையூர் வழியாக கீரனூர், புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் ஜெயில் கார்னர் பொன்மலைப்பட்டி செல்லும் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் பஸ் கிளம்பும் வரை அப்பகுதியில் போக்குவரத்து தடைபடுகிறது. பஸ்கள் அந்த…

திருச்சியில் அரசு சீலை அகற்றி கள்ளத் தனமாக கடையில் விற்பனை செய்த வியாபாரி கைது – உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி.

திருச்சி நாவல்பட்டு ரோடு , திருவரம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டார் மளிகை கடையில் ஆய்வு செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது அதனைத்தொடர்ந்து 04.08.2022 அன்று உணவு பாதுகாப்புத்துறை , மாவட்ட…

ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து SRMU தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமையில் ஆர்ப்பாட்டம்.

ரயில்வேயைக் காப்போம்!தேசத்தைக் காப்போம் என்கிற பிரச்சார தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு ரயில்வே துறையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு அச்சங்கத்தின் தலைவர்…

மாநில அளவிலான கபடி போட்டி – திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்த வீரர்கள் தேர்வு.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான 48-வது ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் திருச்சி மாவட்ட வீரா்களைத் தோ்வு செய்வதற்கான முகாம், அண்ணா…

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கை ஆய்வு செய்த கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் வருகின்ற 11ஆம் தேதி போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் 10 ஆயிரம் மாணவர்கள் ஒன்று…

தற்போதைய செய்திகள்