Latest News

திருச்சியில் ரூபாய் 5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்:- திருச்சி ரேசிங் புறா கிளப் சார்பில் 1500கிமீ தொலைதூரம் சென்ற புறா மற்றும் அதன் உரிமையாளர் சிவகுமாருக்கு சாம்பியன் கோப்பை வழங்கி கௌரவிப்பு:- மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:-

சின்ன வெங் காயத்தின் விலை வீழ்ச்சியால் 300 டன் தேக்கம் – விவசாயிகள், வியாபாரிகள் கவலை.

தமிழகத்தில் மெல்ல மெல்ல கோடை காலம் நெருங்கி விட்டது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பாராத விலை வீழ்ச்சி நிகழ்ந்துள்ளது. அதன்படி திருச்சியில் சின்ன வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.பொதுவாக தமிழகத்தில் திண்டுக்கல், திருச்சி,…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.87 லட்சம்.

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழங்கிய காணிக்கைகள் ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில், உதவி ஆணையர்கள் கந்தசாமி மாரியப்பன் ஆகியோரின் மேற்பார்வையில் இன்று எண்ணப்பட்டது. உண்டியலில் பக்தர்கள் வழங்கிய ரூபாய் 8703958…

காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய – டிஐஜி.

திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு நிகழ்வுகளில் திறம்பட சிறப்பாக பணிபுரிந்த ஆய்வாளர்கள் உட்பட அனைத்து காவல்துறையினரையும்  இன்று நேரில் அழைத்த திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் அவர்கள் பாராட்டி, சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மதுரை- திரு நெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர் களுக்கு வழங்கிட – முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் வேண்டு கோள்.

மதுரை- திருநெல்வேலி மாகராட்சி மேயர் பதவிகளை யாதவர்களுக்கு வழங்கிட கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தலைவர் பாரதராஜா யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில்…

நதிநீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்ட வேண்டும் – தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை.

தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தமிழக ஆறுகள் வளம் மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி தலைமை தாங்கினார்.  அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் குருசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- …

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட – மாமியார், மருமகள் வெற்றி

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் விருதுநகர் நகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மாமியார் மற்றும் மருமகள் என இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 25 வார்டில் மாமியார் பேபி காளிராஜ் மற்றும் 26 வது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் வெற்றி

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்ய நிகழ்வாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன்…

தமிழகத்தில் 1-வாக்கு வித்தியா சத்தில் வெற்றி பெற்ற இளம் பெண் வேட்பாளர்.

தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும், பேரூராட்களையும் திமுக கைப்பற்றியது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி 1வது வார்டில் திமுக சார்பில் 22 வயதே ஆன இளம் வேட்பாளர் சுகன்யா போட்டியிட்டார். அதிமுக சார்பில் வினிதா களமிறக்கப்பட்டார்.…

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை குவித்த விஜய் மக்கள் இயக்கம்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட்டது. இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பொன்னேரி நகராட்சியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக 16வது வார்டில் போட்டியிட்ட மணிமாலா சிலம்பரசன்…

அதிமுக சார்பில் போட்டியிட்ட மனைவி தோல்வி – கணவர் விஷம் குடித்து தற்கொலை.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 19வது வார்டில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டவர் சுகுணாதேவி இதே வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுபிதா வெற்றி பெற்றார். இதனால் மனமுடைந்த சுகுணாதேவியின் கணவர் நாகராஜன் வயது (58) தனது வீட்டில் யாரும்…

திருச்சி 56-வது வார்டு கவுன்சிலர் PRB மஞ்சுளா தேவி – அமைச்சர் கே.என் நேருவிடம் வாழ்த்து பெற்றார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இன்று காலை நடந்த வாக்கு எண்ணிக்கையில் திருச்சி 56-வது வார்டு திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் PRB மஞ்சுளாதேவி 4323 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு…

திருச்சி மாநக ராட்சியை கைப்பற்றிய திமுக.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடந்தது. இதில் திருச்சி மாநகராட்சியை பொருத்தவரை திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அமோக வாக்குகள்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் வெளியி ட்டுள்ள அறிக்கை.

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளாராகவும், தமிழ்நாடு முதலமைச்சாராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து…

திருச்சியில் இன்று ஒரே நாளில் 33 ரவுடிகள் கைது – கமிஷனர் அதிரடி.

திருச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் நாளை 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரில் வாக்கு எண்ணிக்கையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும்,…

திருச்சியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு – கலெக்டர் சிவராசு பேட்டி.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை 1 மாநகராட்சியில் 57.25 சதவீதமும் , 5 நகராட்சிகளில் 70.44 சதவீதமும், 14 பேரூராட்சிகளில் 74.87 சதவீதம் என மொத்தம் 61.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.…

தற்போதைய செய்திகள்