தமிழகத்தில் ஆற்று மணல் அள்ள அனுமதிக்க கூடாது. தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல்.
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்தப் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டு விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு முன்னாள் தலைமை பொறியாளர் முனைவர் பரந்தாமன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமைப் பொறியாளர் மனோராஜ் செயற்பொறியாளர் வேம்படி…
சமயபுரம் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சாமி தரிசனம்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி வருகைதந்து ராஜகோபுரம் வழியாக மூலஸ்தானம் அருகே சென்று சாமி தரிசனம் செய்து அம்மனை வழிபட்டார். அதனைத் தொடர்ந்து தங்க கோபுரத்தை சுற்றி கொடிமர மண்டபத்திற்குசென்ற அவர் கொடி மரத்தை வலம்வந்து…
“ஒரே ஒரு குழந்தை இறந்துச்சு” என்ற அமைச்சர் அன்பில் மகேஷின் அலட்சிய பேச்சு – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கண்டனம்.
மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக…
திருச்சியில் 3175 பயனாளி களுக்கு ரூ11 கோடியே 15 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேளாண்…
துறையூர் அரசு நெல் கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள எரகுடி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இங்கு வடக்கு, தெற்கு என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எரகுடி வடக்கு பகுதியில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையம்…
ஆடி வெள்ளியை முன்னிட்டு திருச்சி அம்மன் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி திருவானைக்காவல் பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக விளங்குகிறது – இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தை சுற்றி எப்போதும் நீர் ஊற்று எடுத்துக் கொண்டே இருப்பது சிறப்பு மிக்க ஒன்றாகும் – அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் மிகவும் பிரசித்தி…
44-வது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி- திருச்சியில் நடந்த விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஓட்டத்தில் பங்கேற்ற சிறுவர்கள்.
44 – வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது . இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில்…
திருச்சி காவிரி ஆற்றில் வெள்ளத் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கை – அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு.
திருச்சி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு அகிலாண்டேஸ்வரி கார்டன் அருகில் காவிரி ஆற்றின் இடது கரை மற்றும் ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால் வலது கரையில் அமைக்கப்பட்டுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரில், காவிரி ஆற்றின் தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக மண் அரிப்பினால் முப்பது மீட்டர்…
திருச்சியில் 15-வது திமுக பொதுத் தேர்தல் – விருப்ப வேட்பு மனு படிவம் பெற்ற 55-வது வட்ட பிரதிநிதி பந்தல் ராமு.
திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை…
நடிகர் சிவாஜியின் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மலர் தூவி மரியாதை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 21-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோட்டத்…
திருச்சி தனியார் பள்ளியை தாக்கி சேதப்படுத்திய 4-பேர் மீது வழக்கு 2-பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் வைஜெயந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சந்தோஷ் பள்ளி முடிந்ததும். தன்னை அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடம் தகவல் ஏதும் சொல்லாமல் அருகில் உள்ள சிறுவனின் உறவினர் வீட்டிற்கு நடந்தே…
திமுக 15-வது பொதுத் தேர்தல் – விருப்ப வேட்பு மனு படிவம் பெற்ற 56-வது வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.
திமுகவின் 15-வது பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவரங்கம், திருவானைக்கோவில், உறையூர், தில்லை நகர், பொன் நகர், காஜாமலை ஆகிய பகுதிகளில் உள்ள கழக நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடுவர்களுக்கான விண்ணப்ப படிவம் திருச்சி தில்லை…
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 21-ம் ஆண்டு நினைவு தினம் திருச்சி மாவட்ட சிவாஜி தலைமை மன்ற அகில இந்திய சிவாஜி மன்றத்தின் சார்பில் முதியோருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
பராசக்தி’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவையே தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ஆட்டிப்படைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடந்த 2001-ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி இதே நாளில்தான் மறைந்தார். இன்று அவரது 21- வது ஆண்டு…
தமிழகத்தில் பாலியல் புகாரில் சிக்கும் தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க வேண்டும் – வேல்முருகன் எம்.எல்.ஏ பேட்டி
திருச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 100-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை உறுப்பினர்கள் இணைத்துக் கொள்ளும் இணைப்பு விழா இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மாநகர மாவட்ட…
திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் NIA – அதிகாரிகள் திடீர் விசாரணை
திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதை போல் பல்வேறு வழக்குகளை தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.…