Latest News

மெட்டல் கழிவுகளால் திருச்சியில் பாதிக்கப்படும் பொதுமக்கள் – விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை:- ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே மேம்பாலம் பணிகள் – போக்குவரத்து மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே. என்.நேரு:- திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது:- திருச்சி ஏர்போர்ட்டில் ஆட்டோக்கள் நுழைய தடை விதித்த நிர்வாகத்தை கண்டித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்:- தனியார் பள்ளி தாளாளரிடம் பணம் கேட்டு மிரட்டும் விசிக கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலெக்டரிடம் பரபரப்பு புகார்:

வெளிகண்ட நாதர் கோயில் மீட்பு போராட்டம் – நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி அறிவிப்பு.

தனிநபர் கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு வெளிகண்ட நாதர் திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை மீட்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால். கூடிய விரைவில் ஆலயத்தை மீட்கும் போராட்டம் நடைபெறும் என – இந்து திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் நிறுவனரும் வழக்கறிஞருமான மகேஸ்வரி வையாபுரி…

சமயபுரம் மாரியம்மனுக்கு ஸ்ரீரங்கம் கோவில் சார்பாக தைப்பூச சீர்.

திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தங்கை சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு அண்ணன் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி மங்கலப் பொருட்களை சீர் வரிசையாக வழங்கும் நிகழ்ச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் நடைைபெற்றது, அதை முன்னிட்டு இன்று…

நவலூர் குட்டப்பட்டு பகுதியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் ஜல்லிக்கட்டு விழா போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுகளும், 300 மாடுபிடி வீரர்களும் களம் இறங்கி விளையாடினார். முன்னதாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வெளியே வந்த காளைகளை…

திருச்சி DYFI சார்பில் நடந்த “செல்பி வித் BSNL” நூதன போராட்டம்.

BSNL நிறுவனத்திற்கு 4G , 5G அனுமதியை மத்திய அரசு உடனே வழங்கிட வலியுறுத்தி திருச்சியில் பல்வேறு இடங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் “செல்பி வித் BSNL” நூதன போராட்டம் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தின் பெரியார்…

திருச்சியில் அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு – எஸ்ஐ மீது தாக்குதல் நடத்திய 9 பேர் கைது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் கடந்த 16 ந்தேதி ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்தியதனை தடியடி நடத்தி கலைத்த காவல் உதவிஆய்வாளர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 9 பேரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.…

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் R.K.ராஜா தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக தமிழக முன்னால் முதல்வரும் புரட்சி நடிகர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்ற அருகில் உள்ள புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு R.K.ராஜா தலைமையில் மாலை அணிவித்து…

வேலை இல்லாத இளைஞர் களுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.

கோவா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் அங்கு பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்.…

திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்தது.

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகளுடனான தேர்தல் ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை…

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு – முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் “பாரத ரத்னா”, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று காலை ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி நிர்வாகிகள் சார்பில் சோமரசம்…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தைத் தேரோட்ட உற்சவம் இன்று நிலைத்தேர் வைபவமாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 19-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி…

திருச்சியில் இன்று ஒரே நாளில் 453 பேர் பாதிப்பு – 1 பலி.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த முதல் அலை மற்றும் இரண்டாவது அலையில் பாதிப்புகளும், இறப்பு விகிதமும் அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பெரும் முயற்சியாலும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றின் மூலம் கொரோனா…

திருச்சியில் பஸ் ஓட்டுனர் வெட்டிக் கொலை – 2 பேர் கைது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் அடுத்த ஆர்.கோம்பை கிராமம் காட்டுக் கொட்டகையை சேர்ந்தவர்கள் சிக்ககவுண்டர்- பழனியம்மாள் தம்பதி. இவர்களது மகன்கள் ஆறுமுகம் (55), முருகேசன் (50). சிக்ககவுண்டர் கடந்தசில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஆறுமுகம் தனியார் கல்லூரியில்…

முழு ஊரடங்கில் வெறிச்சோடிய திருச்சி – போலீசார் கடும் சோதனை.

தமிழகத்தில் கொரோனோ, ஒமிக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை இரவு 10 மணி முதல் 5 மணி வரை பகுதி நேர…

திருச்சியில் மாட்டுப் பொங்கல் விழா – பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்த குட்டீஸ்.

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாளன்று மாடுகள் குளிப்பாட்டப்பட்டு அதன் கொம்புகளில் வர்ணம் தீட்டி, நெற்றியில் சந்தனம், குங்குமம் திலகமிட்டு மாலைகள் இட்டு, சலங்கைகள் கொண்டு அலங்கரிக்கப் படுகின்றன.…

சூரியூர் ஜல்லிக்கட்டில் வாலிபர் பரிதாபமாக பலி.

திருச்சி சூரியூர் மாட்டு பொங்கலை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் காளை மாட்டை வாடி வாசலுக்கு பேரிகாட் பகுதி வழியாக அழைத்து வந்தபோது மாட்டின் உரிமையாளரான ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் வயது (32) என்பவரை மாடு தொடை மற்றும்…

தற்போதைய செய்திகள்